/* */

You Searched For "#RainwaterHarvesting"

குடியாத்தம்

குடியாத்தத்தில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் மாவட்டம் நேருயுவகேந்திரா சார்பில் குடியாத்தத்தில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

குடியாத்தத்தில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழுப்புரம்

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த கலெக்டர் அறிவுறுத்தல்

வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி முறையாக பராமரிக்க கலெக்டர் மோகன் அறிவுறுத்தல்

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த கலெக்டர் அறிவுறுத்தல்
திருநெல்வேலி

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சார விளம்பர வாகனத்தை, நெல்லை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்
தர்மபுரி

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவக்கி வைப்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் திவ்யதர்சினி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவக்கி வைப்பு
நாகப்பட்டினம்

நாகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்கம்

நாகையில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்கம்
திருப்பத்தூர், சிவகங்கை

காற்றும் நீரும் பொதுச்சொத்து : அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

காற்றும், நீரும் பொதுச்சொத்து; அதனை நாம் வருங்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்

காற்றும்  நீரும் பொதுச்சொத்து : அமைச்சர் பெரியகருப்பன்  பேச்சு
ஈரோடு மாநகரம்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை துவக்கி வைத்த

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார வீடியோ வாகனத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை துவக்கி வைத்த கலெக்டர்
அம்பத்தூர்

மழை நீர் சேகரிப்பு இல்லாவிட்டால் புதிய வீடுகளுக்கு அனுமதி கிடையாது

மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத வீடுகளுக்கு, இனி அனுமதி வழங்கக் கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்.

மழை நீர் சேகரிப்பு இல்லாவிட்டால் புதிய வீடுகளுக்கு அனுமதி கிடையாது