You Searched For "#Rainwater"
மன்னார்குடி
மன்னார்குடி அருகே மழைநீரில் மூழ்கிய ரயில்வே சுரங்கபாலம்: கிராமங்கள்...
மன்னார்குடி அருகே ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கியதால் பள்ளி மாணவர்கள் அவசர தேவைக்கு வெளியே செல்லமுடியாமல் தவிப்பு
பூந்தமல்லி
தாமரைபாக்கம் அருகே மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள்...
தாமரைப்பாக்கம் அருகே திடீரென பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 2000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்.
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டையில் கன மழை: வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள்...
பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த ஒரே நாள் மழையில் பெரும்பாலான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
உத்திரமேரூர்
வடிகால் வசதியின்றி கடல் போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள்: விவசாயிகள்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரி, வரத்து கால்வாய் சீரமைப்பின்மை, உர தட்டுப்பாடு காரணமாக நிலங்கள் கடல் போல் காட்சியளிக்கின்றன.
தேனி
ஆண்டிபட்டி அருகே மழைநீரை கண்மாயில் சேகரிக்கும் பணி: இளைஞர்கள்...
ஆண்டிபட்டி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரை கண்மாய்களில் சேகரிக்கும் பணியில் இளைஞர்கள் சிலர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை
மின்வாரிய அலுவலகத்தில் குளம்போல் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதி
புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கி நின்றதால் மின் கட்டணம் கட்ட வந்த பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூரில் பலத்த மழை: ஊருக்குள் மழைநீர் புகுந்ததால் கிராம...
திருவில்லிபுத்தூரில் வெளுத்து வாங்கிய கனமழை. கண்மாய் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி உறையூரில் தேங்கிக்கிடந்த மழை நீரில் மூழ்கி முதியவர் பலி
திருச்சி உறையூரில் தேங்கி கிடந்த மழை தண்ணீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார்.
பாளையங்கோட்டை
குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீர்: அதிமுகவினர் மாநகராட்சி...
அண்ணாநகர் 36-வது வார்டு பகுதியில் குடியிருப்புகளை சுற்றியுள்ள மழைநீரை போர்க்கால அடிப்படையில் அகற்றக் கோரி அதிமுக சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு...
திருச்சுழி
திருச்சுழி அருகே தொடக்க பள்ளியில் மழைநீர் தேக்கம்: நோய் தாெற்று பரவும்...
திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் அவதி.
சேந்தமங்கலம்
பஞ்சாயத்து ஆபீஸ் முன் மழைநீர் தேக்கம்: கவுன்சிலர்கள் கப்சிப்
செவ்வந்திப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு, மழைநீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கவுன்சிலரும் கண்டு கொள்வதில்லை.
இராமநாதபுரம்
பாம்பனில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்: மீனவ குடும்பங்கள்...
பாம்பனில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர். வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மீனவ குடும்பங்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.