You Searched For "#RainImpactNews"
திண்டுக்கல்
வீடுகளுக்குள் மழை நீருடன் தோல் தொழிற்சாலை கழிவுநீரும் புகுந்ததால் ...
தொடர் மழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீருடன் அருகில் உள்ள தோல் தொழிற்சாலை கழிவு நீர் புகுந்தது

தேனி
தேனி மாவட்டம்: ஒரு வாரமாக தண்ணீரில் மிதக்கும் பல்வேறு அரசு
சீலையம்பட்டி வி.ஏ.ஓ. அலுவலகம் உட்பட பல அரசு அலுவலகங்கள் ஒரு வாரமாக மழை நீரில் மிதப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது

திருமங்கலம்
மழையால் தண்ணீரில் மிதக்கும் திருமங்கலம் ஹோமியோபதி அரசு கல்லூரி
மதுரை பகுதியில் பெய்த கனமழையால் திருமங்கலம் அரசு ஹோமியோபதி கல்லூரி தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

தாம்பரம்
திருதாய் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவி
திருதாய் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்

சிவகங்கை
வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்: உணவின்றி வாடும் பொதுமக்கள்...
மழை நீர் சூழ்ந்ததால் காளையார்கோவில் ஒன்றியம் பாகனேரி மு.க.நகர் குடியிருப்பில் சுமார் 70 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன

மதுரை மாநகர்
மதுரையில், அமைச்சர் தொகுதியில் நீரில் மிதக்கும் வீடுகள்: பொதுமக்கள்...
மதுரையில் அமைச்சர் தொகுதியில் நீரில் மிதக்கும் குடியிருப்புகள்,பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

மதுரை மாநகர்
மதுரையில் வீடுகளைச்சூழ்ந்த மழைநீரால் பொதுமக்கள் அவதி
மதுரை கூடல் நகர் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளம் மழை நீரை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

செய்யூர்
கல்பாக்கம் அருகே பாலற்றில் வெள்ளம் :ஆற்று நீர் குடியிருப்புகளில்...
கல்பாக்கம் அருகே பாலற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் குடியிருப்புகளில் நீர் புகுந்தது, பொது மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மதுரை மாநகர்
கன மழையால் மதுரை வைகை தரைப்பாலம் நீரில் மூழ்கியது: பலத்த போலீஸ்...
தரைப்பாலம் வழியாக வாகன ஓட்டிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்

ஒரத்தநாடு
தொடர் மழை: தஞ்சை மாவட்டத்தில் பரவலாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி...
தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 1000- க்கும் மேற்பட்ட ஏக்கர் பாதிக்கப்பட்டன

கும்பகோணம்
கும்பகோணம் பகுதியில் திடீர் கனமழை : மக்களின் இயல்பு வாழ்க்கை
திருபுவனம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், ஏரகரம், பட்டீஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் இரவில் கொட்டி தீர்த்த மழையால் போக்குவரத்து...
மழையால் சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களில் வாகன ஓட்டிகள் விழுந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது
