You Searched For "#rainfall"
இந்தியா
Delhi Air Pollution-இயற்கை மழை பெய்து காற்றின் தரம் உயர்வு..! டில்லி...
டில்லி காற்று மாசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் செயற்கை மழைக்கு அரசு திட்டமிட்டது. ஆனால், இயற்கை மழை பெய்து காற்றின் தரத்தை சிறிது...
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இரவு முழுவதும் பலத்த மழை; 460.80 மி.மீ மழை பதிவு
ஈரோடு மாவட்டத்தில் மாநகர், புறநகர்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை அதிகாலை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
வானிலை
வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில்...
வங்கக்கடலில் இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 191.80 மில்லி மீட்டர் மழை பதிவு
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை (நேற்று) சூறைக்காற்றுடன் பரவலாக கனமழை பெய்தது.
தேனி
தேனி மாவட்டத்தில் தொடரும் மழை
கனத்த மழை பெய்யாவிட்டாலும், லேசான சாரல் பெய்வதால் பருவநிலை மிகவும் குளுமையாக உள்ளது
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கனமழை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடும் கோடை வெப்பம் போல் பொதுமக்களை வாட்டி வந்த நிலையில் இன்று பெய்த சிறிது நேர கனமழை மகிழ்ச்சி அளித்துள்ளது.
தேனி
முல்லைப்பெரியாறு அணையில்140.75 அடியை எட்டிய நீர் மட்டம்
தேனி மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை 4 மணிக்கு மேல் மழை பெய்து வருகிறது.
வானிலை
மாண்டஸ் புயல்: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவு
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் டிச. 10 காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் பதிவான மழையளவு
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 928.60 மி.மீ மழை பதிவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக கோபியில் 97.00 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 141.6 மில்லி மீட்டர் மழை பதிவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக தாளவாடியில் 36.00 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 430.4 மில்லி மீட்டர் மழை பதிவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 430.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 92.00 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு
இந்த கோடை மழையால் வெளில் தாக்கம் சற்று தனிந்து குளிர்சியான சூழல் நிலவியதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.