/* */

You Searched For "#rainaffected"

மயிலாடுதுறை

பொறையாறு அருகே மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்.எல்.ஏ. நிவாரண

பொறையாறு அருகே மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்.எல்.ஏ.நிவேதா எம். முருகன் நிவாரண உதவிகளை வழங்கினார்.

பொறையாறு அருகே மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்.எல்.ஏ. நிவாரண உதவி
ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டத்தில் மழை நீரால் ஆறாக மாறிய தெரு மற்றும் பொது இடங்கள்

அரியலூர் மாவட்டத்தில் மழை நீரால் தெரு மற்றும் பொது இடங்கள் ஆறு போல் மாறி உள்ளதால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் மழை நீரால் ஆறாக மாறிய தெரு மற்றும் பொது இடங்கள்
கடலூர்

கடலூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் ஆய்வாளர் நிவாரண...

கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் நிவாரண உதவி வழங்கினார்.

கடலூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் ஆய்வாளர் நிவாரண உதவி
கடலூர்

கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில்

கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் 5 கிலோ அரிசி நிவாரணமாக வழங்கப்பட்டது.

கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரணம்
பெரம்பலூர்

மழையால் பாதிப்பு: பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் அறிவுரை

மழையால் பாதிக்கப்படும்போது பின்பற்றவேண்டிய வழிமுறைகள் பற்றி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கி உள்ளார்.

மழையால் பாதிப்பு: பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் அறிவுரை
சேலம் மாநகர்

சேலம் மாநகரில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: வீடுகளுக்குள் புகுந்த...

சேலம் மாநகரில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

சேலம் மாநகரில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்
சேலம் மாநகர்

சேலத்தில் நள்ளிரவில் பெய்த கனமழை- மழைநீரால் குளமானது காந்தி மைதானம்

சேலத்தில் நள்ளிரவில் பெய்த கனமழை கொட்டித் தீர்த்தது; இதனால், சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர் ஓடியது.

சேலத்தில் நள்ளிரவில் பெய்த கனமழை- மழைநீரால் குளமானது காந்தி மைதானம்