/* */

You Searched For "#QuarryAccident"

பாளையங்கோட்டை

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்த செல்வகுமார் உடல் உறவினர்களிடம்...

கல்குவாரி விபத்தில் சிக்கி உயிரிழந்த செல்வகுமாரின் தந்தையிடம் முதல்வர் நிவாரண நிதி ரூ.15 லட்சம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்த செல்வகுமார் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
திருநெல்வேலி

கல்குவாரி விபத்தில் பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு நிதி உதவி...

அடை மதிப்பான் குளம் கல்குவாரி விபத்தில் பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

கல்குவாரி விபத்தில் பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு  நிதி உதவி வழங்கிய முன்னாள் எம்எல்ஏ
திருநெல்வேலி

கல் குவாரி விபத்தில் 30 மணி நேர மீட்புப் பணிக்கு பின் 5 வது நபர்...

அடை மிதிப்பான் குளம் கல்குவாரி விபத்தில் பாறை இடிபாடுகளில் சிக்கியவர் நீண்ட போராட்டத்துக்குப் பின் சடலமாக மீட்பு

கல் குவாரி விபத்தில் 30 மணி நேர மீட்புப் பணிக்கு பின் 5 வது நபர் சடலமாக மீட்பு
திருநெல்வேலி

40 ஆயிரம் டன் எடையுள்ள பாறைகள் சரிவால் மீட்பு பணிகள் தாமதம்..!

40 ஆயிரம் டன் எடையுள்ள பாறைகள் சரிவால் மீட்பு பணிகள் தாமதம் ஆகியது, என கல்குவாரி விபத்து மீட்பு தொடர்பாக வருவாய்துறை தலைமை செயலாளர் தகவல்

40 ஆயிரம் டன்  எடையுள்ள பாறைகள் சரிவால் மீட்பு பணிகள் தாமதம்..!
திருநெல்வேலி

குவாரி விபத்து: காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கிய சபாநாயகர்

அடை மதிப்பான் குளம் கல்குவாரியில் நிலச்சரிவில் விபத்தில் காயம் அடைந்தவர்களை, சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

குவாரி விபத்து: காயமடைந்தவர்களுக்கு ரூ.  1 லட்சம் வழங்கிய சபாநாயகர்
பாளையங்கோட்டை

கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்

பாளையங்கோட்டை கல்குவாரி விபத்தில் காயமுற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்

கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம்
ராணிப்பேட்டை

வாலாஜா அருகே கல்குவாரியில் வெடி விபத்து: 2பேர் படுகாயம்.

வாலாஜா அடுத்த அனந்தலை கல்குவாரியில் பாறைகளை தகர்க்க வெடி வைத்தபோது விபத்து ஏற்பட்டு தொழிலாளிகள் 2 பேர் படுகாயமடைந்தனர்

வாலாஜா அருகே கல்குவாரியில் வெடி விபத்து: 2பேர் படுகாயம்.
ராதாபுரம்

கல்குவாரி வெடியால் வீட்டின் மேற்கூரை இடிந்து சேதம்: 3 வயது சிறுவன்

சீலாத்திகுளம் கிராமத்தில் கல்குவாரியில் வெடி வெடித்ததில், வீட்டின் மேற்கூரை விழுந்தது; இதில், 3 வயது சிறுவன் உயிரிழந்தான்.

கல்குவாரி வெடியால் வீட்டின் மேற்கூரை இடிந்து சேதம்: 3 வயது சிறுவன் பலி