You Searched For "#quarry"
ஆலங்குளம்
சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரியை மூட கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள்...
ஆலங்குளம் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் கல்குவாரியை மூட கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருநெல்வேலி
நெல்லை கல்குவாரி விபத்து: தேடப்பட்டு வந்த உரிமையாளர்கள் மங்களூரில்...
நெல்லை குவாரி புகார் தொடர்பாக தேடப்பட்டு வந்த குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் மங்களூரில் கைது...

திருநெல்வேலி
கல்குவாரி விபத்து தொடர்பாக கனிமவளத்துறை உதவி இயக்குனர் பணியிடை
கல்குவாரி விபத்து தொடர்பாக கனிமவளத்துறை உதவி இயக்குனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு
நெல்லை குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு
கல்குவாரியை மூட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு
நம்பியூர் பகுதியில் கல்குவாரியை மூட வலியுறுத்தி 6 கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

திண்டிவனம்
அரசு கல் குவாரி அமைப்பது குறித்து கலெக்டர் மக்களுடன் ஆலோசனை
திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் பகுதியில் கல் குவாரி அமைப்பது குறித்து கிராம மக்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்

அந்தியூர்
அந்தியூர் அருகே கல்குவாரியை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியல்
அந்தியூர் அருகே தனியாருக்கு சொந்தமான கல்குவாரியை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆற்காடு
குவாரியில் ஜெலட்டின் குச்சி வைத்த மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
ஆற்காடு அருகே உள்ள மலையில் அரசு மூடிய கல்குவாரியில் சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சிகளை புதைத்தவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்

ஆற்காடு
சட்டவிரோதமாக குவாரியில் இருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்து அழிப்பு
ஆற்காடு அருகே மூடியுள்ள கல்குவாரியில் சட்டவிரோதமாக கற்களைத் தகர்க்க வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்து அழிக்கப்பட்டது

இராசிபுரம்
நாமகிரிப்பேட்டை: கல் குவாரி குட்டையில் மூழ்கி சிறுவன் பலி
நாமகிரிப்பேட்டை அருகே கல் குவாரி குட்டையில் மூழ்கி 8 வயது சிறுவன் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம்
கல்குவாரிகள் காலை 7 மணி முதல், மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட
காஞ்சிபுரத்தில் கல்குவாரிகள் காலை 7 மணி முதல், மாலை 5 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்

காஞ்சிபுரம்
வாலாஜாபாத் கல்குவாரி மண்சரிவில் சிக்கிய 2வது உடல் மீட்பு!
வாலாஜாபாத் கல்குவாரியில் ஏற்பட்ட மண் சரிவில் புதையுண்ட 2வது உடல் 48 மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டது.
