You Searched For "Pudukkottai News Today"
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் கலை சங்கமம் விழா: கலைஞர்களுக்கு பரிசளிப்பு
முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1973 ஆம் ஆண்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தொடங்கப்பட்டது
திருமயம்
புதுக்கோட்டை அருகே வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாமை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்
புதுக்கோட்டை
குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவை கலந்தவர் களை கைது செய்ய தமுஎகச...
சம்பவம் நடந்து இத்தனை நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்பது வேதனையை ஏற்படுத்துகிறது
திருமயம்
புத்தாண்டை முன்னிட்டு புதுக்கோட்டை அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்
பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடத்தப்பட்டது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 தொகுதிகளில் 13,42,027...
புதுக்கோட்டைமாவட்டத்தில் மொத்தம் 13,42,027 வாக்காளர்கள் 2023ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மாவட்ட தேர்தல் அலுவலர்...
புதுக்கோட்டை
குடிநீரில் மனிதக்கழிவை கலந்தவர்களை கைது செய்ய ஜனநாயக மாதர் சங்கம்...
அந்த கிராமத்தைச் சார்ந்த 4 பெண்கள் திங்கள்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை
2022 -ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு...
தமிழகஅரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் விருதும் பண முடிப்பும் வழங்கப்படுகிறது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கான ஆய்வுக்...
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மண்டல ஆய்வுக்கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது
புதுக்கோட்டை
குடிநீரில் மனிதக்கழிவை கலந்தது மனித நாகரிகத்தையே கேள்விக்குள்ளாக்கி...
ஒரு சிலர் செய்த கொடூரச்செயலால் இறையூர் வேங்கைவயல் கிராமமே குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது
புதுக்கோட்டை
மார்கழி மாதப்பிறப்பு.. புதுக்கோட்டையில் விற்பனைக்கு வந்துள்ள பல வண்ண...
மார்கழி மாதப்பிறப்பையொட்டி பல வண்ணக் கோலமிடுவதற்காக கோலப்பொடி வகைகள் விற்பனைக்கு வந்துள்ளன
புதுக்கோட்டை
உரிமம் இன்றி உர இருப்பு வைத்திருந்தால்... மாவட்ட ஆட்சியர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் இன்றி உர இருப்பு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
தேனி
இவருக்கு கொடுக்கலாமே மனிநேயப் பணிக்கான உயரிய விருது...?
புதுக்கோட்டை ஆலங்குடியை சேர்ந்த கணேசனின் சேவை அத்தனை பேரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது