You Searched For "#publicprotest"
செஞ்சி
விழுப்புரம் அருகே வெடி வைத்து பாறை தகர்க்க பொதுமக்கள் எதிர்ப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சாலை ஓரம் இருந்த பாறை வெடிவைத்து தகர்க்கப்பட்டதால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசி
காணாமல் போன வாலிபரை கண்டு பிடித்து தரக்கோரி பொது மக்கள் சாலை மறியல்
வந்தவாசி அருகே காணாமல் போன வாலிபரை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டியில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய வலியுறுத்தி...
கும்மிடிப்பூண்டியில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.
வந்தவாசி
வந்தவாசி அருகே தனி வருவாய் கிராமம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
வந்தவாசியை அடுத்த கொண்டையங்குப்பம் தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து பொதுமக்கள் சாலை...
மயிலாடுதுறை அருகே கடுவங்குடி கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
பத்மனாபபுரம்
குமரியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள்...
கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
உறையூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: பெண்கள் முற்றுகை
திருச்சி உறையூர் பகுதியில் புதிதாக திறந்த டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை பாேராட்டம்.
அரியலூர்
அரியலூர் அருகே சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
அரியலூர் - செந்துறை ரவுண்டானாவில் சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள், மாணவர்கள் போராட்டம்
மயிலாடுதுறை அருகே பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
பாளையங்கோட்டை
கொக்கிரகுளத்தில் சீரான குடிநீர் வழங்க கோரி பெண்கள் காலி குடங்களுடன்...
கொக்கரகுளத்தில் சீரான குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் அரசு பள்ளி மைதானத்தில் கோர்ட்டு அமைக்க பொதுமக்கள்...
சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கோர்ட்டு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.
திருவண்ணாமலை
போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
வழிப்பறி சம்பவங்கள் நடப்பதால் இரவிலும், பகலிலும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் அல்லது நடந்து செல்வதற்கு அச்சப்படுகிறார்கள்.