You Searched For "#public"
நாமக்கல்
சமூக வலைதளங்களில் பரவும் வேலை வாய்ப்பு செய்தி பொதுமக்கள் ஏமாற...
வாட்ஸ் ஆப், சமூக வலைதளங்களில் பரவும் வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என நாமக்கல் கலெக்டர் எச்சரித்துள்ளார்.
அரியலூர்
காவல் உதவி செயலி குறித்து பொதுமக்கள், மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு
அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பேருந்து நிலையத்தில் முகாம் அமைத்து“காவல் உதவி செயலி” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொன்னேரி
பொன்னேரியில் செங்குன்றம் குறுவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு ஜமாபந்தி
மாற்றுத்திறனாளிக்கான உதவிதொகை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெற்றுதர வேண்டி பொன்னேரி வட்டாச்சியர் ரஜினிகாந்த்யிடம் மனுக்களை வழங்கினர்.
ஈரோடு
கீழ்வாணி ஊராட்சி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாளை (7ம் தேதி) ஆதார் சிறப்பு முகாமை கீழ்வாணி ஊராட்சி பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு ஊராட்சி மன்ற தலைவர்...
பத்மனாபபுரம்
நெற்றியில் விபூதி பட்டையுடன் டீ குடித்த எம்.பி : ஆச்சரியத்துடன்...
சாதாரண டீ கடையில் சக பொதுமக்கள், இளைஞர்களுடன் பேசிக்கொண்டே டீ அருந்திய விஜய் வசந்த் எம்.பி-யின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
அரியலூர்
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 299 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவு.
கூடலூர்
பொதுமக்களுடன் வனத்துறையினர் கலந்தாலோசனை கூட்டம்
பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் சென்னை ஐகோர்ட்டில்அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
நாமக்கல்
பொதுமக்களை நேரில் சந்திக்க முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்: பாஜக மாநில...
நாமக்கல் 30வது வார்டு ஜெயநகர் பகுதியில் போட்டியிடம் பாஜக வேட்பாளர் அகிலனை ஆதரித்து பாஜக மாநில துணைத்தலைவர் துரைசாமி வாக்கு சேகரித்தார்.
ஈரோடு
முகக்கவசம் அணியாமல் சுற்றும் பொதுமக்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஈரோட்டில் முகக் கவசம் அணியாமல் சுற்றும் பொதுமக்கள் மீது அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம்: பொதுமக்கள் சாலை மறியல்
கோபிச்செட்டிப்பாளையம் அருகே சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாச்சலம்
கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்...
விருதாச்சலம் அருகே முறையான கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.
ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.