/* */

You Searched For "PROSECUTION"

சூலூர்

குடிநீர் குழாய் பதிப்பதாக கூறி பண மோசடி: முன்னாள் பேரூராட்சித் தலைவர்...

பேரூராட்சி மன்ற நிர்வாக ஒப்புதலின்றி 94.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள திட்டம் தயார் செய்யப்பட்டது.

குடிநீர் குழாய் பதிப்பதாக கூறி பண மோசடி: முன்னாள் பேரூராட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு
பெருந்துறை

கூலித்தொழிலாளி கொலை வழக்கு: டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை

வெள்ளோடு அருகே கூலித்தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க பெருந்துறை டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைப்பு.

கூலித்தொழிலாளி கொலை வழக்கு: டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை
பெருந்துறை

சென்னிமலை அருகே தலையில் கல்லைப் போட்டு கூலித் தொழிலாளி கொலை

சென்னிமலை அருகே கூலித் தொழிலாளியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சென்னிமலை அருகே  தலையில் கல்லைப் போட்டு கூலித் தொழிலாளி கொலை
கோபிச்செட்டிப்பாளையம்

தடையை மீறி விநாயகர் சிலையை கொண்டு சென்ற 31 பேர் மீது வழக்குப்பதிவு

ஈரோட்டில் தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலையை கொண்டு சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட 31 பேர் மீது வழக்கு பதிவு.

தடையை மீறி  விநாயகர் சிலையை கொண்டு சென்ற 31 பேர் மீது வழக்குப்பதிவு
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் அனுமதியின்றி மரங்கள் வெட்டியவர் மீது வழக்குப்பதிவு

குமாரபாளையத்தில் அனுமதியின்றி 27 மரங்களை வெட்டிய நபர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது.

குமாரபாளையத்தில் அனுமதியின்றி மரங்கள் வெட்டியவர் மீது வழக்குப்பதிவு
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் அதிமுக பிரமுகர் கொடூர கொலை, தீர்த்துக் கட்டியது யார்...

ஈரோட்டில் அதிமுக பிரமுகர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார், அவரை தீர்த்துக் கட்டியது யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோட்டில் அதிமுக பிரமுகர் கொடூர கொலை, தீர்த்துக் கட்டியது யார் திடுக்கிடும் தகவல்