You Searched For "#prison"
தென்காசி
28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்க கோரிக்கை
28 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை மனு.
கடையநல்லூர்
சிலை காப்பகம் என்ற பெயரில் தெய்வ விக்கிரகங்கள் சிறை கைதியாக உள்ளது:...
தென்காசி அருகே முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
ஈரோடு மாநகரம்
விரைவில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளே போவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்
பொய்யை மட்டுமே வைத்து எடப்பாடி அரசியல் செய்து வருகிறார். கொடநாடு கொலை வழக்கில் உள்ளே போவது உறுதியாகிவிட்டது.
ஈரோடு
போக்சோ வழக்கில் அரச்சலூர் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் கைதான அரச்சலூர் பகுதியை சேர்ந்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு.
நாகப்பட்டினம்
நாகை சிறைச்சாலையில் இருந்த கைதி மர்மமான முறையில் உயிரிழப்பு
சாராய கடத்தல் வழக்கில் கீழ்வேளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நாகை சிறைச்சாலையில் இருந்த கைதி மர்மமான முறையில் இறந்தார்.
மயிலாடுதுறை
முதன்மைகாவலர் கொலை முயற்சி: பிரபல ரவுடிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
கொலை செய்ய முயற்சித்த வழக்கில் பிரபல ரவுடி மற்றும் கூட்டாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை முதன்மை சார்பு நீதிபதி தீர்ப்பு.
கரூர்
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை
3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.
அரியலூர்
அரியலூர்: சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
திருமணம் செய்வதாகக் கூறி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, 10ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.16ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோபிச்செட்டிப்பாளையம்
5 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: டெய்லருக்கு 10 ஆண்டு சிறை
ஈரோட்டில் 5 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த டெய்லருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்தியா
வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்தால் வடகொரியாவில் சிறைத் தண்டனை
வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்தால் வடகொரியாவில் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அரசு அறிவிச்சிருக்குது. அண்மையில் தென்கொரியா திரைப்படங்கள் அடங்கிய...
புதுக்கோட்டை
சிறுமியிடம் சில்மிஷம்: 'பெரிசு'க்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை
புதுக்கோட்டை அருகே, சிறுமியிடம் சில்மிஷம்: 'பெரிசு'க்கு 5 ஆண்டு கடுங்காவல்
விருதுநகர்
செல்போன் திருட்டு வழக்கு- ஒருவருக்கு 2 ஆண்டு சிறை
விருதுநகரில் செல்போன் திருட்டு வழக்கில் தொடர்புடைய நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.திருச்சி மாவட்டம் மணப்பாறை...