You Searched For "#pricehike"
காஞ்சிபுரம்
வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி
மளிகை பொருட்களின் விலை ஏற்றத்தை தொடர்ந்து, சிலிண்டர் விலை உயர்ந்ததால் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது
கரூர்
விலைவாசி உயர்வு: கரூரில் பல்வேறு அமைப்பினர், கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கரூரில் விலைவாசி உயர்வை கண்டித்து பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவினாசி
பனிப்பொழிவு எதிரொலி: மிரள வைக்கும் மலை காய்கறி விலையேற்றம்
கடும் பனிப்பொழிவால் மலைக்காய்கறிகளின் விலை ‘கிடுகிடு’ வென உயர்ந்துள்ளது.
கோவை மாநகர்
பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, சிஐடியு வாகன...
நாடு முழுவதும் இன்று ஒரு நாள் 12 மணியில் இருந்து 12:10 வரை வாகனங்களை நிறுத்தும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
மயிலாடுதுறை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்
சீர்காழியில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு நீதி கேட்டும், காங்கிரஸ் கட்சியினர் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர்.
தேனி
தேனி மாவட்டத்தில் மீண்டும் சதம் கடந்தது தக்காளியின் விலை
தேனி மாவட்டத்தில் தக்காளி விலை மீண்டும் நுாறு ரூபாயினை தாண்டி உள்ளது.
அரியலூர்
விலைவாசி உயர்வுக்கு எதிராக அரியலூரில் காங்கிரஸ் விழிப்புணர்வு பேரணி
விலைவாசி உயர்வுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
புதுக்கோட்டை
தொடர் மழையின் காரணமாக பொரியின் விலை கிடுகிடு உயர்வு
நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படும் நிலையில், தொடர் மழையால் பொரியின் விலை உயர்ந்துள்ளது.
வணிகம்
தக்காளியா? தங்கமா? தாறுமாறாக எகிறும் விலை; இல்லத்தரசிகள் கவலை
கடந்த சில நாட்களாக தங்கம் விலையை போல் தக்காளி விலையும் அதிகரித்து வருவது, இல்லத்தரசிகளை கவலை அடையச் செய்துள்ளது.
சென்னை
வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வு -புதிய ரேட் அறிவிப்பு
வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலை மட்டும் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
பவானிசாகர்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை உயர்வு; விவசாயிகள்...
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ 1890 ரூபாயாக உயர்ந்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் பூ சந்தையில் விலை பன்மடங்கு உயர்வு: மல்லிகை ஒரு கிலோ
சுபமுகூர்தம், ஓணம் பண்டிகை , வரலட்சுமி விரதம், மொகரம் பண்டிகையை ஒட்டி மலர்கள் சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு உயர்வு .