/* */

You Searched For "#POWERSHUTDOWN"

நாகர்கோவில்

நாகர்கோவிலில் மார்ச் 23 ஆம் தேதி மின் தடை: மின்வாரியம் அறிவிப்பு

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாகர்கோவில் பகுதிகளில், வரும் 23 ஆம் தேதி மின் தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

நாகர்கோவிலில் மார்ச் 23 ஆம் தேதி மின் தடை: மின்வாரியம் அறிவிப்பு
திருப்பூர் மாநகர்

திருப்பூர் நகரில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள்

திருப்பூர் நகரில், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

திருப்பூர் நகரில்  நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள்
குன்னூர்

கட்டபெட்டு பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் மின்வெட்டு அறிவிப்பு

நீலகிரி, கட்டபெட்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டபெட்டு பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் மின்வெட்டு அறிவிப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

சத்தியமங்கலம் அருகே உள்ள காவிலிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

சத்தியமங்கலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மார்ச் 5 மின்...

குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மார்ச் 5 மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

குமாரபாளையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக  மார்ச் 5 மின் நிறுத்தம்
கோபிச்செட்டிப்பாளையம்

கோபிசெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்.

கோபி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (4ந் தேதி) நடைபெற உள்ளதால் அந்த பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

கோபிசெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்.
குமாரபாளையம்

பல்லக்காபாளையத்தில் பிப். 25-ல் மாதாந்திர பராமரிப்புக்கு

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிப். 25ல் மின்தடை செய்யப்படுகிறது.

பல்லக்காபாளையத்தில் பிப். 25-ல் மாதாந்திர பராமரிப்புக்கு மின்நிறுத்தம்