You Searched For "#Poweroutage"
நாமக்கல்
நாமக்கல் நகர பகுதியில் 21-ம் தேதி மின்சார தடை அறிவிப்பு
நாமக்கல் நகர பகுதியில் 21-ம் தேதி மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோக இடங்களில் பராமரிப்பு பணியின் காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை பகுதியில் நாளை முதல் 3 நாட்கள் மின்சாரம் நிறுத்தம்
திருவண்ணாமலை பகுதியில் நாளை முதல் புதன்கிழமை வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சேந்தமங்கலம்
காளப்பநாயக்கன்பட்டி பகுதியில் 21- ம்தேதி மின் வினியோகம் நிறுத்தம்
காளப்பநாயக்கன்பட்டி பகுதியில் 21- ம்தேதி மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை
மேலப்பாளையம் பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
மேலப்பாளையம் பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின் விநியோகம் இருக்காது.
ஈரோடு
சித்தோடு சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
ஈரோடு
கவுந்தப்பாடி, ஆப்பக்கூடல் பகுதிகளில் நாளை (6ம் தேதி) மின்தடை
கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
ஈரோடு
அத்தாணி, கீழ்வாணி பகுதியில் நாளை (6ம் தேதி) மின் நிறுத்தம்
அத்தாணி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் தாெடர் மின்தடை: பொதுமக்கள் அவதி; ஜவுளி உற்பத்தி...
குமாரபாளையத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதுடன் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
ஆலங்குளம்
அம்பை, கடையம் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
அம்பை, கடையம் பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
செங்கம்
செங்கம் பகுதியில் நாளை மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
செங்கம் பகுதியில் நாளை மின்நிறுத்த பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஈரோடு
பவானி அருகே 2-வது நாளாக மின்தடை: மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாமல்...
பவானி அருகே சூறைக்காற்றுடன் பெய்த கன மழையினால் 2-வது நாளாக மின்தடை ஏற்பட்டது. இதனால், மாணவர்கள் தேர்விற்கு தயாராக முடியாமல் அவதி.