You Searched For "#powerloom"
நாமக்கல்
திருச்செங்கோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள்...
திருச்செங்கோட்டில் நூல் விலை உயர்வைக் கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவினாசி
விசைத்தறியாளர் கூலி பிரச்னை: தெக்கலுாரில் கடையடைப்பு
விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்த பிரச்னையை முன்வைத்து, தெக்கலுாரில் கடையடைப்பு நடந்தது.
தமிழ்நாடு
கோவை, திருப்பூர் விசைத்தறி கூலி பிரச்னை: எட்டு சங்கங்கள் உடன்பாடு
எட்டு சங்க நிர்வாகிகளின் ஒப்புதலுடன் விசைத்தறி கூலி உயர்வு பிரச்னைக்கு அமைச்சர் முன்னிலையில் தீர்வு ஏற்பட்டது.
அவினாசி
உடன்பாட்டை ஏற்க மறுப்பு: அவினாசியில் தொடரும் விசைத்தறி ஸ்டிரைக்
அவிநாசி சுற்றுவட்டார விசைத்தறியாளர்கள், ஸ்டிரைக்கை தொடர்வது என, முடிவெடுத்து உள்ளனர்.
அவினாசி
தெக்கலுாரில் விசைத்தறியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அவினாசி அருகே தெக்கலுாரில் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகர்
விசைத்தறியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு
விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாய சங்கம், ஏர்முனை இளைஞர் அணி ஆதரவு அளிக்கிறது.
குமாரபாளையம்
விசைத்தறி தொழிளாளர்களுக்கான பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தை ஜன.11க்கு...
குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிளாளர்களுக்கான பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தை ஜன.11க்கு ஒத்திவைக்கப்பட்டது.
திருப்பூர்
திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடைபெறும்: பல்லடம் விசைத்தறியாளர்கள்
‘கூலி உயர்வு அமல்படுத்த வலியுறுத்தி, வரும், 9ம் தேதி முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தப்போராட்டம் நடத்தப்படும்’ என, விசைத்தறி உரிமையாளர்கள்...
ஈரோடு
சென்னிமலை விசைத்தறி உரிமையாளர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்
சென்னிமலையில் விசைத்தறி உரிமையாளர்கள், 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல லட்ச மதிப்புள்ள பெட்ஷீட் உற்பத்தி...
பல்லடம்
கூலித் தொழிலாளிகளாக மாறும் விசைத்தறி முதலாளிகள்
கூலிக்கு நெசவு செய்யும் தொழில் நசிந்து வருவதாக, தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு
7 ஆண்டு இழுபறிக்கு பின், விசைத்தறி கூலி உயர்வுக்கு தீர்வு
ஏழு ஆண்டு இழுபறிக்கு பின், விசைத்தறி கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இராசிபுரம்
நூல் விலை : வெண்ணந்தூர் பகுதியில் 5,000 விசைத்தறிகள் ஸ்டிரைக்
நூல் விலை உயர்வை கண்டித்து, வெண்ணந்தூர் பகுதியில், 2 நாட்கள் விசைத்தறிகள் வேல நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.