You Searched For "#PongalFestival"
குளச்சல்
குமரியில் மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் பொங்கல் விழா
குமரியில் பிரசித்தி பெற்ற மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில் பொங்கல் விழா அரசின் கொரோனா விதிமுறைகளுடன் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டியில் களையிழந்த அந்தோணியார் பொங்கல் திருவிழா
திருத்துறைப்பூண்டியில் விமரிசையாக நடைபெறும் அந்தோணியார் பொங்கல் விழா கொரோனா காரணமாக இந்த ஆண்டு களையிழந்து காணப்பட்டது.
நாமக்கல்
மோகனூர் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகள் பூ தாண்டும் விழா
மோகனூர் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகள் பூ தாண்டும் விழா நடைபெற்றது.
இராசிபுரம்
இராசிபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக சார்பில் கிரிக்கெட்...
இராசிபுரத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் பரிசு வழங்கினார்.
கும்பகோணம்
சுவாமிமலை பகுதியில் முழு ஊரடங்கால் கலையிழந்த காணும்பொங்கல்
சுவாமிமலை பகுதியில் முழு ஊரடங்கால் காணும்பொங்கல் கலையிழந்து காணப்பட்டது.
தர்மபுரி
தர்மபுரி அருகே கிராம ஒற்றுமைக்காக மக்கள் ஒன்றுகூடி பொங்கல் வைத்து...
தர்மபுரி அருகே கிராம ஒற்றுமைக்காக ஒன்று கூடி பொங்கல் வைத்து மாட்டுப் பொங்கலை கொண்டாடினர்.
சங்கராபுரம்
சங்கராபுரம் ஊராட்சியில் பொங்கல் பண்டிகையை கொண்டாட்டம்
பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் வார்டு உறுப்பினர்கள், தூய்மைப் பணியாளர்கள் டேங்க் ஆபரேட்டர்கள் உள்ளிட்டோருக்கு பரிசு வழங்கப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் களையிழந்த காணும் பொங்கல்
தமிழகத்தில் நடைமுறையிலுள்ள ஞாயிற்றுக்கிழமை பொது முழு ஊரடங்கால் அரியலூர் மாவட்டத்தில் காணும் பொங்கல் களையிழந்து காணப்பட்டது.
உடுமலைப்பேட்டை
உடுமலை பொங்கல் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்
உடுமலையில் நடந்த பொங்கல் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கீழ்வேளூர்
நாகப்பட்டினம் துறைமுகத்தில் நள்ளிரவு முதல் விடிய, விடிய மீன் விற்பனை
முன்னோர்களுக்கு படைப்பதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் நள்ளிரவு முதல் விடிய, விடிய மீன் விற்பனை நடைபெற்றது.
செய்யூர்
சித்தாமூர் அருகே பொங்கல் விழா: ஏழை எளியவர்களுக்கு நல உதவிகள்
தேன்னேரிபட்டு ஊராட்சியின் பன்னடிவாக்கம் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி ஏழை எளிய கிராம மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் களையிழந்த காணும் பொங்கல் விழா
நாமக்கல் மாவட்டத்தில் காணும் பொங்கல் விழாவை கொண்டாட முடியாமல் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். ரோடுகள் வெறிச்சோடியது.