You Searched For "Polur News"
போளூர்
நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று போளுருக்கு பெருமை சேர்த்த பெண் நீதிபதி
போளூர் டவுன் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று போளூருக்கு பெருமை சேர்த்துள்ளார்.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டத்தில் குடியரசு தின சிறப்பு கிராம சபைக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றது.
திருவண்ணாமலை
போளூர் விவசாயிகளுக்கு ராபீ பருவ தொழில்நுட்பப் பயிற்சி
போளூா் வட்டத்தைச் சேர்ந்த ஏரிக்குப்பம் கிராமத்தில் விவசாயிகளுக்கு ராபீ பருவ தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டது.
போளூர்
நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல்: வேளாண் அதிகாரிகள் ஆய்வு
போளூா் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல் குறித்து அதிகாரிகள் வயல்களில் ஆய்வு மேற்கொண்டனா்
போளூர்
பேரூராட்சி குப்பை கிடங்கிற்குச் செல்லும் பாதையை சீரமைக்க கோரிக்கை
போளூா் பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பை கிடங்கிற்குச் செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
கலசப்பாக்கம்
போளூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு
போளூர் அருகே அரசு பள்ளி மாணவி டெங்கு காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போளூர்
சுகாதார நிலையமா , மாட்டுத் தொழுவமா மக்கள் குழப்பம்
போளூர் அருகே துணை சுகாதார நிலையம், மாட்டு தொழுவமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர்
போளூர்
தலைமை ஆசிரியர் இடமாற்றம்: பள்ளியை முற்றுகையிட்ட கிராம மக்கள்
தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ததை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போளூர்
அவனியாபுரம் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி பவித்ர உற்சவம்
சேத்துப்பட்டு அவனியாபுரம் சிம்ம மலை லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் பவித்ர உற்சவம் தொடங்கியது
போளூர்
கோயில் வளாகத்தில் மது குடிப்பதை தட்டி கேட்டவர் மீது துப்பாக்கிச்சூடு
கோவிலில் மது அருந்தியவர்களை தாக்கியவரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சி நடந்தது. குறி தவறியதால் அவர் உயிர் தப்பினார்
போளூர்
போளூர் வழக்கறிஞர்கள் திடீரென சாலை மறியல்
நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் பேருந்துகள் நிறுத்தப்படாததால் வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
போளூர்
லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற பெண் தலைவர் கைது
போளூரில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற பெண் தலைவர் கைது செய்யப்பட்டார்.