/* */

You Searched For "#PoliceInvestigation"

திருவண்ணாமலை

கிரிவலப்பாதை குளத்தில் மிதந்த வங்கி மேலாளர் சடலம்: போலீசார் விசாரணை

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள சிம்மகுளத் தீர்த்தத்தில் வங்கி மேலாளர் சடலமாக மீட்பு

கிரிவலப்பாதை குளத்தில் மிதந்த வங்கி மேலாளர் சடலம்: போலீசார் விசாரணை
குமாரபாளையம்

அடையாளம் தெரியாத நிலையில் இறந்த முதியவர்: போலீசார் விசாரணை

குமாரபாளையம் பஸ்டாண்டில் 60 வயதுள்ள முதியவர் இறந்த நிலையில், அவர் யார் என்பதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடையாளம் தெரியாத நிலையில் இறந்த முதியவர்: போலீசார் விசாரணை
திருத்தணி

ரயில் தண்டவாளத்தில் சிதறிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு: போலீசார்...

திருத்தணி அருகே ரயில் தண்டவாளத்தில் சிதறிய நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை.

ரயில் தண்டவாளத்தில் சிதறிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
திட்டக்குடி

வீச்சரிவாளுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்-வைரலான வீடியோ - போலீசார்

திட்டக்குடி அருகே பொது இடத்தில் வீச்சரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

வீச்சரிவாளுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்-வைரலான வீடியோ - போலீசார் விசாரணை
திருச்சிராப்பள்ளி மாநகர்

துபாய் ஓட்டலில் ரூ.1.27 கோடி மோசடி: திருச்சி நபர் மீது போலீசார்

துபாய் ஓட்டலில் பணியாற்றியபோது ரூ.1.27 கோடி மோசடி செய்த திருச்சியை சேர்ந்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

துபாய் ஓட்டலில் ரூ.1.27 கோடி மோசடி: திருச்சி நபர் மீது போலீசார் வழக்கு
ஈரோடு

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சி 5வது வார்டு சுயேட்சை வேட்பாளர்...

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சி 5வது வார்டு சுயேட்சை வேட்பாளர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சி 5வது வார்டு சுயேட்சை வேட்பாளர் மாயம்
பெரம்பலூர்

லாரியும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலி

பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் எதிரே வந்த சரக்குவேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

லாரியும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலி
கும்மிடிப்பூண்டி

டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளை: போலீசார் விசாரணை

கும்மிடிப்பூண்டி அருகே காய்லர்மேடு பகுதி டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளை: போலீசார் விசாரணை
ஆவடி

ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை

திருவொற்றியூர் பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்தது கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை
ஈரோடு

பவானி அருகே வாய்க்காலில் முழ்கி முதியவர் உயிரிழப்பு

பவானி அருகே உள்ள காலிங்காராயன் வாய்க்காலில் குளிக்கும் போது, முதியவர் நீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

பவானி அருகே வாய்க்காலில் முழ்கி முதியவர் உயிரிழப்பு
ஈரோடு

ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனம் காரின் மீது மோதி விபத்து

ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனம் காரின் மீது மோதிய விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனம் காரின் மீது மோதி விபத்து