You Searched For "#police News"
தமிழ்நாடு
காவல் நிலையங்களில் அமலுக்கு வரும் டிஜிட்டலில் விழித்திரை, விரல் ரேகை...
சந்தேக நபர்களின் விழித்திரை, விரல் ரேகையை 'டிஜிட்டல்' முறையில் பதிவு செய்யும் நடைமுறை குறித்து சோதனை முயற்சி நடக்கிறது.
தேனி
போலீஸ் நினைத்தால்..! நீதிமன்ற கதவை தட்டாமலேயே உதவி..!
போலீஸ் நினைத்தால் நீதிமன்ற கதவை தட்டாமலேயே உதவி செய்ய முடியும் என்பதற்கான சம்பவம் சென்னையில் நடந்துள்ளது
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 19 குற்றவாளிகள் அதிரடி கைது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் 19 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருமங்கலம்
பணியின்போது இறந்த காவல் ஆய்வாளருக்கு அரசு மரியாதை
அவருடன் பணிபுரிந்த அலுவலர்கள், கிராம மக்கள், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்
மதுரை மாநகர்
திருடு போன ரூ. 27 லட்சம் மதிப்புள்ள கைபேசிகள் உரியவரிடம் ஒப்படைத்த...
மதுரையில் திருட்டு வழிப்பறி வழக்குகளில் மீட்கப்பட்ட 27 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன
திருச்செந்தூர்
ஆபத்தான நேரங்களில் முதலுதவி செய்வது எப்படி? காவல்துறையிருக்கு...
ஆபத்தான நேரங்களில் முதலுதவி செய்வது எப்படி என்பது குறித்து காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு
காவல்துறையினரின் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் தேதிகள் அறிவிப்பு
தமிழ்நாட்டில் காவல் துறையில் பணிபுரியும் வாரிசுகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
விழுப்புரம்
உடல்நலக் குறைவால் விழுப்புரம் டிஎஸ்பி மரணம்
திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த விழுப்புரம் குழந்தைகள் பெண்கள் பிரிவு டிஎஸ்பி உடலுக்கு மாவட்ட எஸ்பி நேரில் அஞ்சலி
இராஜபாளையம்
ராஜபாளையத்தில் காவல்துறையின் புதிய செயலியை அறிமுகம் செய்த டிஎஸ்பி
ஸ்மார்ட் காவலன் செயல்பாடுகளை ராஜபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுழற்சி முறையில் பணியில் கண்காணிப்பார்கள்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் சிறப்பு புலனாய்வுப்பிரிவு: எஸ்.பி சுதாகர் தொடக்கம்
இப்பிரிவின் மூலம் வழக்கு விசாரணை சுதந்திரமாகவும் விரைவாக முடிக்கும் வகையில் பிற பணிகள் ஏதும் தரப்படாதது குறிப்பிடத்தக்கது
தேனி
தேனியில் பிரியாணிக்கு தடை விதித்த போலீசார்
Police News -சமூக விரோதிகளை கருத்தில் கொண்டு தேனியில் இரவு நேரத்தில் கடைகளில் பிரியாணி விற்க போலீசார் தடை விதித்துள்ளனர்
கீழ்பெண்ணாத்தூர்
கள்ள சாராயம் விற்பனை செய்த இருவர் கைது
Police News -கலசப்பாக்கம் அருகே கள்ள சாராயம் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.