You Searched For "#Plus2Exam"
கல்வி
பிளஸ் 2 மாணவர்களுக்கு நல்ல செய்தி! 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்துள்ள நிலையில், 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 2 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி
நாமக்கல் மாவட்டத்தில் வரும் ஜூன் 1 முதல் 2 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது.
காஞ்சிபுரம்
தேர்வு அறிவுரைகளை உதாசீனம் செய்யும் மாணவர்கள்
தேர்வு அறையில் ஓழூங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களுக்கு நிரந்தர தேர்வு தடை விதிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்தது.
நாமக்கல்
மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல்: அறை கண்காணிப்பாளர்கள்...
நாமக்கல் மாவட்டத்தில் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, 3 மையங்களில் அறை கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களிடம் சிக்கியது மைக்ரோ பிட்
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களிடம் மைக்ரோ பிட் சிக்கியது தொடர்பாக ஜெராக்ஸ் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு துவங்கியது: 798 பேர் ஆப்செண்ட்
நாமக்கல் மாவட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. மொத்தம் 798 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்:...
தேர்வு எழுதம் மாணவர்களின் வசதிக்காக குடிநீர்வசதி, கழிவறைவசதி, மின்சாரவசதி, பேருந்துவசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன
மயிலாடுதுறை
2 கைகள் இல்லாத நிலையிலும் நம்பிக்கையுடன் பிளஸ்- 2 தேர்வு எழுதிய மாணவி
மயிலாடுதுறையில் 2 கைகளும் இல்லாத நிலையிலும் நம்பிக்கையுடன் மாணவி பிளஸ்- 2 தேர்வு எழுதி உள்ளார்.
தர்மபுரி
தருமபுரியில் பிளஸ் 2 தேர்வு மையங்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையங்களை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாதவரம்
புழல் சிறையில் 21 சிறைக்கைதிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்
திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 21 கைதிகள் தேர்வு எழுதினர்.
அரியலூர்
அரியலூர் : பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் 8795 மாணவர்கள்
அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்வு எழுதும் மாணவர்கள் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் பிளஸ்- 2 தேர்வு மையத்தில் கலெக்டர் சிவராசு ஆய்வு
திருச்சியில் பிளஸ்- 2 தேர்வு நடந்து வரும் மையத்தில் கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.