You Searched For "#Petition to Collector"
மேலூர்
மேலூர் அருகே சாமி சிலைகள் சேதம்: ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்
மேலூர் அருகே, 30 லட்சம் மதிப்பிலான சாமி சிலைகளை சேதப்படுத்திய சமூக விரோதிகளை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார்
காஞ்சிபுரம்
பழுதடைந்துள்ள வேகவதி ஆற்றின் தரை பாலத்தை சீரமைக்க ஆட்சியரிடம் கோரிக்கை...
தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட அமைப்பாளர் பொன்மொழி தலைமையில் பெரியார் நகர் அருகே வேகவதி தரைப்பாலத்தை தடுப்பு சுவர் உடன் சீரமைக்க கோரிக்கை வைத்தனர்
கிருஷ்ணகிரி
கார்வேபுரத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் மனு
கிருஷ்ணகிரி அருகே கார்வேபுரத்தில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. இதுவரை நடவடிக்கை அதிகாரிகள் எடுக்காததால், கிராம மக்கள் ஆட்சியர்அலுவலகத்தில் மனு...
நாமக்கல்
பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, அலங்காநத்தம் கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
காஞ்சிபுரம்
அதிக பாரம் ஏற்ற சொல்லும் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க ஓட்டுநர் நல...
கனரக வாகனங்களில் அதிகம் பாரம் ஏற்றுவதால் சாலைகள் சேதமடையும் நிலையில் ஓட்டுநர் உரிமங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை தவிர்க்க மனு அளித்தனர்
விழுப்புரம்
அரசு வேலை கேட்டு மாற்றுத்திறனாளி பெண் ஆட்சியரிடம் கோரிக்கை
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் அரசு வேலை அளிக்கக் கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளிப் பெண்
கோவை மாநகர்
செட்டாப் பாக்ஸ்களை திரும்பக் கேட்பதை நிறுத்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள்...
தமிழக அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை திரும்பக் கேட்பதை நிறுத்தக் கோரி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில்...
கோயம்புத்தூர்
தவறான அறுவை சிகிச்சையால் மூச்சுவிட சிரமம்: கலெக்டரிடம் இளம்பெண்...
தைராய்டு அறுவை சிகிச்சையின்போது நிகழ்ந்த தவறால் மூச்சுவிடவும், பேசவும் சிரமப்படுவதாக கூறி இளம்பெண் ஒருவர், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்
காஞ்சிபுரம்
பாதுகாப்பு கோரி எஸ்.பி அலுவலகத்தில் வி.சி.க வழக்கறிஞர் அணி புகார்
ஆர் எஸ் எஸ் பயிற்சி வகுப்பு நடைபெறுவதை தடுத்து நிறுத்தியதால் , சமூக இயக்கங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தேனி
யூடியூப்பில் அவதூறு பாடல் நீக்க தேனி மாவட்ட விவசாயிகள் கலெக்டரிடம்...
முல்லைப்பெரியாறு அணை பற்றி அவதுாறு பரப்பும் வகையில் கேரள யூடியூப் சேனல்களில் ஒலிபரப்பாகும் பாடல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் தேனி...
காஞ்சிபுரம்
புதிய விமான நிலையத்தால் கிராமமே அழியும்- காஞ்சிபுரம் ஆட்சியரிடம் மனு
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைந்தால் கிராமமே அழியும் என பாதிக்கப்படும் மக்கள் மனு அளித்தனர்.
நன்னிலம்
100 நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளர்கள் திருவாரூர் கலெக்டரிடம் மனு
ஊராட்சிகளில் பணிபுரியும் பணித்தள பொறுப்பாளர்கள் பணி பாதுகாப்பு வேண்டி திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.