You Searched For "Peacock"
ஈரோடு
ஈரோட்டில் மின்சாரம் தாக்கி ஆண் மயில் உயிரிழப்பு
ஈரோட்டில் மின்சாரம் தாக்கி 2 வயது ஆண் மயில் உயிரிழந்தது.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம்: கிணற்றுக்குள் விழுந்த மயில் பத்திரமாக மீட்பு
டி.என்.பாளையத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்த மயிலை, வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
திருமங்கலம்
மதுரை அருகே ரத்தக் காயங்களுடன் திரியும் மயில்கள்: மக்கள் அச்சம்
மதுரை அருகே ரத்தக் காயங்களுடன் மயில்கள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே இறந்து கிடந்த மயில்கள்: வனத்துறையினர் விசாரணை
சங்கராபுரம் அருகே மர்மமான முறையில் மயில்கள் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே 75அடி ஆழ கிணற்றில் விழுந்த மூன்று மயில் குஞ்சுகள்...
சங்கரன்கோவில் அருகே 75அடி ஆழ கிணற்றில் விழுந்த மூன்று மயில் குஞ்சுகளை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
வாணியாறு அணை அருகே ஒரு மணி நேரம் தோகை விரித்தாடிய அழகு மயில்
வாணியாறு அணை அருகே கருமேகம் சூழ்ந்த வேளையில் சுமார் ஒரு மணி நேரமாக மயில் தோகை விரித்தாடியது.
திட்டக்குடி
திட்டக்குடியில் மக்காச்சோளத்தை சாப்பிட்ட 5 மயில்கள் உயிரிழப்பு
திட்டக்குடியில் குருனை மருந்து கலந்த மக்காச்சோளத்தை சாப்பிட்ட 5 மயில்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
அவினாசி
அவிநாசி: பார்வையற்ற மயிலுக்கு சிகிச்சை அளித்த வனத்துறையினர்!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, பார்வையற்று தடுமாறிக் கொண்டிருந்த மயிலுக்கு, வனத்துறையினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்த மயில்:...
ஆம்பூர் அருகே வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்த மயிலை இளைஞர்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
தூத்துக்குடி
பறக்க முடியாமல் தவித்த மயிலுக்கு உதவிய இளைஞர்கள்
தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டியில் பறக்க முடியாமல் தவித்த மயிலை மீட்ட இளைஞர்கள் அதை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.தூத்துக்குடி மாவட்டம்...
மணப்பாறை
ஒரே இடத்தில் 22 மயில்கள் இறந்து கிடந்ததால் பரபரப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் ஒரே இடத்தில் 22 மயில்கள் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கீழபொய்கைப்பட்டி...