/* */

You Searched For "#Patients"

நாகர்கோவில்

கொரோனா வார்டு கட்டிடத்தில் தீ விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய...

குமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக நோயாளிகள் உயிர் தப்பினர்.

கொரோனா வார்டு கட்டிடத்தில் தீ விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நோயாளிகள்.
அரியலூர்

அரியலூர் மருத்துவமனையில் 7ம் தேதி வரை அனைவருக்கு கொண்டகடலை, லயன்ஸ்...

அரியலூர் அரசு மருத்துவமனையில் 7ம் தேதி வரை அனைவருக்கும் கொண்டகடலையை லயன்ஸ சங்கம் வழங்குகிறது.

அரியலூர் மருத்துவமனையில் 7ம் தேதி வரை அனைவருக்கு கொண்டகடலை, லயன்ஸ் சங்கம் வழங்குது
புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு குறித்து எம்எல்ஏ...

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு குறித்து எம்எல்ஏ முததுராஜா ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு குறித்து எம்எல்ஏ ஆய்வு
சிங்காநல்லூர்

கோவை:கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்

பாதுகாப்பு கவச அடை அணிந்து கொரோனா சிகிச்சை பிரிவிற்குள் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை:கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்
காஞ்சிபுரம்

முகவரி மாற்றி கொடுத்த 2382 கொரோனா நோயாளிகள்: காஞ்சி மக்களே உஷார்...!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா உறுதியான 2382 பேர் கொடுத்த முகவரிகள் அடையாளம் காணப்படாததால் அச்சம் எழுந்துள்ளது.

முகவரி மாற்றி கொடுத்த 2382 கொரோனா நோயாளிகள்: காஞ்சி மக்களே உஷார்...!
விழுப்புரம்

விழுப்புரத்தில் இறப்பே இல்லாத சித்த மருத்துவம்

விழுப்புரம் மாவட்ட சித்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் இதுவரை இறப்பு இல்லாமல் அனைவரும் குணமடைந்து வருகின்றனர்.

விழுப்புரத்தில் இறப்பே இல்லாத சித்த மருத்துவம்
நாமக்கல்

பரமத்திவேலூர் மின் மயானத்தில் கொரோனாவால் இறந்தவர்களை எரியூட்ட...

பரமத்திவேலூர் மின் மயானத்தில் கொரோனாவால் இறந்தவர்களை எரியூட்ட அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பரமத்திவேலூர் மின் மயானத்தில் கொரோனாவால் இறந்தவர்களை எரியூட்ட அனுமதிக்க வேண்டும்
திருவள்ளூர்

கொரோனா நோயாளிகள் வசதிக்காக திருவள்ளூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை...

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.

கொரோனா நோயாளிகள் வசதிக்காக திருவள்ளூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
எழும்பூர்

சென்னை: கொரோனா நோயாளிகள் காணொலியில் ஆலோசனை பெறும் புதிய சேவை

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் காணொலி வாயிலாக ஆலோசனை பெறும் புதிய சேவையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை: கொரோனா நோயாளிகள் காணொலியில் ஆலோசனை பெறும் புதிய சேவை அறிமுகம்!
மயிலம்

மயிலம் கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு

மயிலம் அருகில் உள்ள கொரானா தனிமைப்படுத்தும் சிகிச்சை மையத்தில் அமைச்சர் மஸ்தான் நேரில் சென்று ஆய்வு செய்தார்

மயிலம் கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு
திருத்தணி

திருவலங்காடு அரசு மருத்துவமனையில் கால் கடுக்க காத்திருந்த நோயாளிகள்!

திருவலங்காடு அரசு மருத்துவமனைக்கு மருத்துவர் உரிய நேரத்தில் வராததால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்த அவலம் ஏற்படுகிறது.

திருவலங்காடு அரசு மருத்துவமனையில் கால் கடுக்க காத்திருந்த நோயாளிகள்!