You Searched For "#panchayat"
கீழ்பெண்ணாத்தூர்
தண்டோரா போட்ட தொழிலாளர்களை தாக்கிய பஞ்., தலைவர் உள்பட 2 பேர் மீது...
தண்டோரா போட்ட தொழிலாளர்களை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காஞ்சிபுரம்
மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம்: ஊராட்சிகளுக்கு புது உத்தரவு
மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடும் வேளையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் இயக்ககம் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட ஊராட்சிகளில் மின் விளக்குகள் அமைக்க கலெக்டர் தடை
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் மின் விளக்குகள் அமைக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம்
உயர் கோபுர, சோலார் விளக்குகள் நிறுவதல், கொள்முதல் செய்ய ஊராட்சிகளுக்கு...
ஊரக உள்ளாட்சிகளில் எந்த ஒரு நிதியில் இருந்தும் உயர்மின் கோபுர விளக்கு, சோலார் விளக்குகள் மற்றும் சோலார் எல்இடி விளக்குகள் கொள்முதல் செய்தல் மற்றும்...
முதுகுளத்தூர்
கமுதி அருகே அடிப்படை வசதி இல்லாத ஊராட்சி: பொதுமக்களுக்கு நோய் பரவும்...
கமுதி அருகே உள்ள பேரையூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
திண்டுக்கல்
மாதம் ஊதியம் : ஊராட்சி நிர்வாகம் வழங்க தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை
திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, கொடைக் கானல், ஒட்டன்சத்திரம் நகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
பொன்னேரி
தீ விபத்து, குழந்தையை காப்பாற்றிய செவிலியருக்கு பஞ்செட்டி ஊராட்சியில்...
பஞ்செட்டி ஊராட்சியை சேர்ந்த செவிலியர் தீ விபத்திலிருந்து பச்சிளம் குழந்தையை காப்பாற்றியதற்காக ஊராட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
புதுக்கோட்டை
கவிநாடு கிழக்கு ஊராட்சியில் நிவாரண உதவி, அமைச்சர் வழங்கல்
புதுக்கோட்டை கவிநாடு கிழக்கு ஊராட்சியில் கொரோனா நிவாரண உதவிகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
திருப்போரூர்
செங்கல்பட்டு: தண்ணீர் தாகத்தில் தவிக்கும் கீரப்பாக்கம் மக்கள்:...
செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம் ஊராட்சியில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துறைமுகம்
தமிழக பஞ்சாயத்து அலுவலங்களில் சிசிடிவி கேமரா - அரசுக்கு உயர்நீதிமன்றம்...
தமிழக பஞ்சாயத்து அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆலங்குடி
குப்பக்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி, அமைச்சர் மெய்யநாதன்...
புதுக்கோட்டை மாவட்டம் குப்பக்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சயில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.
பட்டுக்கோட்டை
தஞ்சாவூர் அருகே கொரோனா தொற்று இல்லாத கிராமம்: அசத்தும் ஊராட்சி தலைவர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவரின் தீவிர தடுப்பு நடவடிக்கையால் பள்ளிகொண்டான் தொற்று இல்லாத ஊராட்சியாக திகழ்கிறது.