/* */

You Searched For "#palarriver"

செய்யாறு

செய்யாறு அருகே பாலாற்றில் ரூபாய் 20 லட்சத்தில் தரைப்பாலம்

செய்யாறு அருகே பாலாற்றில் ரூபாய் 20 லட்சத்தில் கட்டப்பட்ட தரைப்பாலத்தை எம்எல்ஏஜோதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்

செய்யாறு அருகே பாலாற்றில் ரூபாய் 20 லட்சத்தில் தரைப்பாலம்
ஆம்பூர்

ஆம்பூர் அருகே பாலாற்றில் ஆபத்தை உணராமல் செல்லும் மக்கள்

ஆம்பூர் அருகே பாலாற்றில் ஆபத்தை உணராமல் இடுப்பளவு தண்ணீரில் பொதுமக்கள் கடந்து செல்வதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது

ஆம்பூர் அருகே பாலாற்றில் ஆபத்தை உணராமல் செல்லும் மக்கள்
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே பாலாற்றில் குளிக்க சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு

வாணியம்பாடி அடுத்த கோணாமேடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பாலாற்றில் குளிக்க சென்ற உயிரிழப்பு.

வாணியம்பாடி அருகே பாலாற்றில் குளிக்க சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு
வாணியம்பாடி

வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பாலாற்றில் கழுகு பார்வை காட்சி

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொடர் மழை காரணமாக பாலாற்றில் மிகப் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பாலாற்றில் கழுகு பார்வை காட்சி
வாணியம்பாடி

வாணியம்பாடி பாலாற்றில் மீண்டும் வெள்ளம்: விவசாயிகள் பொது மக்கள்...

நீர் வரத்து அதிகரிப்பால், 25 ஆண்டுகளுக்கு பிறகு பேத்தமங்கலம் ஏரி திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

வாணியம்பாடி பாலாற்றில் மீண்டும் வெள்ளம்: விவசாயிகள் பொது மக்கள் மகிழ்ச்சி
வாணியம்பாடி

ஆந்திர எல்லையில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை...

தமிழக ஆந்திர எல்லையில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பி, தண்ணீர் தமிழக பாலாற்றில் வெளியேறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஆந்திர எல்லையில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பியது
சோளிங்கர்

காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு...

காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
ஆம்பூர்

ஆம்பூர் அருகே பாலாற்றில் தோல் கழிவுநீர்: விவசாயிகள் குற்றச்சாட்டு

ஆம்பூர் அருகே பாலாற்றில் தோல் கழிவுநீர் கலந்து பாலாறு முழுவதும் தண்ணீர் நுரை பொங்கி செல்வதால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆம்பூர் அருகே பாலாற்றில் தோல் கழிவுநீர்:   விவசாயிகள் குற்றச்சாட்டு
காஞ்சிபுரம்

கழிவுகள் கொட்டுவதால் சீரழியும் பாலாறு

காஞ்சிபுரம் பாலாற்றில் கட்டிட கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் பாலாறு சீரழிந்து வருவதாக விவசாய சங்கங்கள் குற்றம்...

கழிவுகள் கொட்டுவதால் சீரழியும் பாலாறு