/* */

You Searched For "#PalarFlood"

ஆம்பூர்

காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் 4 நாட்களுக்கு சடலமாக...

ஆம்பூர் அருகே  தரைபாலத்தை கடக்க முயன்று காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்  4 நாட்களுக்கு சடலமாக மீட்பு
ராணிப்பேட்டை

ஆற்று வெள்ளத்தில் பரிதவித்த மாடுகள் மீட்பு .

இராணிப்பேட்டை அடுத்த புளியங்கன்னு அருகே பாலாற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த மாடுகளை தீயணைப்பு மீட்புப் படையினர் மீட்டனர்

ஆற்று வெள்ளத்தில் பரிதவித்த மாடுகள் மீட்பு .
ராணிப்பேட்டை

ஆற்றில் அடித்து செல்லப்பட்டு தப்பி கரைசேர்ந்த இளைஞர்களுக்கு கலெக்டர்...

வாலாஜாப்பேட்டை அருகே பாலாற்றில் விழுந்த இளைஞரும், காப்பாற்ற முயற்சித்த நபரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

ஆற்றில் அடித்து செல்லப்பட்டு தப்பி கரைசேர்ந்த இளைஞர்களுக்கு கலெக்டர் அறிவுரை
வாணியம்பாடி

தொடர் மழை காரணமாக பாலாற்றில் மிகப் பெரிய வெள்ளப்பெருக்கு

தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் பெய்யும் தொடர் மழையால் வாணியம்பாடி பாலாற்று வெள்ளப்பெருக்கில் அம்பலூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியது

தொடர் மழை காரணமாக பாலாற்றில் மிகப் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
ராணிப்பேட்டை

ஆற்றில் வெள்ளம்: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை.

பாலாற்றில் வெள்ளம் அதிகரித்து உள்ளதால் கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆற்றில் வெள்ளம்: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை.
ஆம்பூர்

தொடர் கனமழையால் பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

தொடர் கனமழை காரணமாக பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்கள், தரை பாலங்கள் நீரில் மூழ்கின

தொடர் கனமழையால் பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
ஆம்பூர்

பிளாஸ்டிக் குப்பைகளை பாலாற்று வெள்ளத்தில் கொட்டும் மாதனூர் ஊராட்சி

மாதனூர் ஊராட்சியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் போன்ற குப்பைகளை பாலாற்று வெள்ளத்தில் கொட்டும் அவலம். நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?

பிளாஸ்டிக்  குப்பைகளை பாலாற்று வெள்ளத்தில் கொட்டும் மாதனூர் ஊராட்சி
ஆம்பூர்

பாலாற்றில் மூன்றாவது முறையாக திடீர்  வெள்ளப்பெருக்கு.

ஆம்பூர் அருகே தமிழக ஆந்திர எல்லைப்  பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாலாற்றில் திடீர்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

பாலாற்றில் மூன்றாவது  முறையாக திடீர்  வெள்ளப்பெருக்கு.