You Searched For "#pwd"
தேனி
பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க பொதுப்பணித்துறை தயங்குவது ஏன்?
பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க வாய்ப்பு இருந்தும் பயன்படுத்தாமல் இருப்பது ஏன் என விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்
குமாரபாளையம்
வாய்க்காலில் விழுந்த மரத்தை அகற்றுவதில் பொதுப்பணித்துறை மெத்தனம்
குமாரபாளையம் அருகே, காற்றில் வாய்க்காலில் விழுந்த மரத்தை அகற்றுவதில் பொதுப்பணித்துறை மெத்தனம் காட்டி வருகிறது.
வழிகாட்டி
தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையில் 500 பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையில் 500 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாமக்கல்
நாமக்கல்லில் குடியிருப்புகளை விட உயரமான சாலை: தலைமைச் செயலாளர்...
நாமக்கல் நகராட்சிப் பகுதியில் குடியிருப்புகளை விட உயரம் அதிகமாக போடப்பட்டு ரோடு, தலைமைச் செயலாளர் உத்தரவின்பேரில் உடைக்கப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்கள்
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
தஞ்சாவூர்
தஞ்சை அருகே விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம்
தஞ்சை பூதலூர் அருகே, நீர்நிலைகளில் உள்ள விளைநிலங்களை பொதுப்பணித்துறையினர் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி
தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முல்லை பெரியாறு அணையில் ஆய்வு
முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ள நிலையில், தமிழக பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் அணைப்பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம் காவிரி கரையோர முட்புதர்களை அகற்றலாமே
குமாரபாளையம் காவிரி பழைய பாலம் அருகே கரையோரம் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று, கோரிக்கை எழுந்துள்ளது.
பத்மனாபபுரம்
குமரியில் தொடர் மழையால் 287 குளங்கள் நிரம்பின: பொதுப்பணித்துறை
குமரியில், தொடர் மழையால் 287 குளங்கள் நிரம்பி உள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம்
வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை: அகற்றும் பணி தீவிரம்
தேவூர் அருகே, கிளை வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றி, தூர்வாரும் பணியில் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பவானிசாகர்
பவானிசாகர் அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கப்படும்:அதிகாரிகள் தகவல்
பவானிசாகர் அணையில், இனி 105 அடி வரை தண்ணீர் தேக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில், 157 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 2527 குளங்களில் 157 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தகவல்