You Searched For "#Oxygen_concentrator"
ஆவடி
திருவள்ளூரில் போதிய படுக்கை, ஆக்சிஜன் இருப்பு உள்ளது: மாவட்ட ஆட்சியர்...
திருவள்ளூர் மாவட்டத்தில் போதிய படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் இருப்பு போதிய அளவு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆரணி
ரெட் கிராஸ் சங்கம் சார்பில் உயிர்காக்கும் ஆக்ஸிஜன் செறிவூட்டி...
திருவண்ணாமலை மாவட்ட ரெட் கிராஸ் சங்கம் சார்பில் நிமோனியா பாதிப்பு உள்ளவருக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரம் வழங்கப்பட்டது
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் ரூ.80 ஆயிரம் மதிப்பு ஆக்சிஜன் செறிவூட்டி எம்.எல்.ஏ.,...
குமாரபாளையத்தில் 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டியை எம்.எல்.ஏ., தங்கமணி வழங்கினார்.
விழுப்புரம்
விழுப்புரம் ரெட் கிராஸ் சார்பில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் வழங்கல்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மாவட்ட ரெட் கிராஸ் அமைப்பினர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரத்தை வழங்கினர்.
உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறியூட்டும் கருவி
உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை லயன்ஸ் சங்கம் சார்பில் எம்எல்ஏ மணிகண்டன் வழங்கினார்.
இராஜபாளையம்
இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் சார்பில் ஆக்சிஜன்...
இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்
போளூர்
சேத்துப்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன்...
சேத்துப்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டது
ஆம்பூர்
அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி: ஆம்பூர் ஜெயின்...
ஆம்பூர் ஜெயின் சங்கம் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை எம்எல்ஏ வில்வநாதன் முன்னிலையில் அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்
ராணிப்பேட்டை
இராணிப்பேட்டை பாரதி சேவா சங்கம் சார்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்
அரசு மற்றும்தனியார் மருத்துவ மனைகளுக்கு இராணிப்பேட்டை மாவட்ட பாரதி சேவாசங்கம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கியது
கடலூர்
கடலுார் மாவட்ட மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்...
சேவாபாரதி அமைப்பு சார்பில், கடலுார் மாவட்ட மருத்துவமனைகளுக்கு, 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.
பழநி
பழனி அரசு மருத்துவமனைக்கு இலவசமாக ஆக்சிஜன் செறிவூட்டிகள் - எம்எல்ஏ...
பழனி அரசு மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை, எம்.எல்.ஏ. செந்தில்குமார் இலவசமாக வழங்கினார்.