/* */

You Searched For "#NoAction"

நாகர்கோவில்

குமரியில் கால்வாய் உடைந்து கிராமத்திற்குள் புகுந்த வெள்ளம்

குமரியில் கால்வாய் உடைந்து கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்ததால் 65 வீடுகள் 22 நாட்களாக தண்ணீரில் மிதக்கிறது.

குமரியில் கால்வாய் உடைந்து கிராமத்திற்குள் புகுந்த வெள்ளம்
ராணிப்பேட்டை

குரோமியக்கழிவை அகற்ற எந்த நடவடிக்கையுமில்லை: சீமான் குற்றச்சாட்டு

இராணிப்பேட்டை சிப்காட்டில் 2.5 லட்சம் டன் குரோமிய கழிவுகளை அகற்ற எந்த நடவடிக்கையும் மில்லை கலந்தாஎடுக்கவில்லை என சீமான் கூறினார்

குரோமியக்கழிவை அகற்ற எந்த நடவடிக்கையுமில்லை: சீமான் குற்றச்சாட்டு
அம்பத்தூர்

அம்பத்தூர் : மின்மாற்றி வெடித்து விபத்து... 30 நிமிடங்களாக மின்சாரம்...

சென்னை : அம்பத்தூர் லெனின் நகர் 3வது மெயின் ரோடு பகுதியில் மின் மாற்றி வெடித்து சிதறி விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...

அம்பத்தூர் : மின்மாற்றி வெடித்து விபத்து... 30 நிமிடங்களாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் பாதிப்பு
திருப்போரூர்

செங்கல்பட்டு: தண்ணீர் தாகத்தில் தவிக்கும் கீரப்பாக்கம் மக்கள்:...

செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம் ஊராட்சியில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு: தண்ணீர் தாகத்தில் தவிக்கும் கீரப்பாக்கம் மக்கள்: கலெக்டர் பார்வை படுமா?
பூந்தமல்லி

ஒரு ஆஸ்பத்திரியின் பொறுப்புணர்வை பாருங்கள் : வளசரவாக்கத்தில்...

வளசரவாக்கத்தில் குடியிருப்பு பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒரு ஆஸ்பத்திரியின் பொறுப்புணர்வை    பாருங்கள் : வளசரவாக்கத்தில் குடியிருப்பு பகுதியில் மருத்துவ கழிவுகள்