You Searched For "#NilgirisNews"
கூடலூர்
கூடலூர்-மைசூர் சாலையில் உலா வரும் ஒற்றை காட்டுயானை: வாகன ஓட்டிகள்...
நீலகிரியில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை துரத்தும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம்.
குன்னூர்
குன்னூர் அருகே கிராமத்தில் உலா வந்த கரடி: பொதுமக்கள் அச்சம்
குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் உலாவரும் கரடியால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
உதகமண்டலம்
உதகை ரோஜா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
எதிர்வரும் 14, 15 ஆகிய இரு தினங்கள் உதகை அரசு ரோஜா பூங்காவில் 17வது ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளது.
குன்னூர்
நீலகிரியில் கொட்டி தீர்த்த கன மழை: மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
இன்று காலை முதல் மழையின் தாக்கம் சற்று குறைந்து இருப்பதால் மாயார் ஆற்றில் தண்ணீர் சற்று குறைந்துள்ளது.
குன்னூர்
குன்னூர் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் உலா: பொதுமக்கள்
குன்னூர் சின்ன கரும்பாலம் அருகே குட்டியுடன் உலா வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
கூடலூர்
பந்திப்பூர் சாலையில் உலா வந்த புலி: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர்...
பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடந்த புலியை வாகன ஓட்டி அச்சத்துடன் படம் பிடித்துள்ளார்
குன்னூர்
நீலகிரி மஞ்சூரில் புலி தாக்கி பசு உயிரிழப்பு: பாெதுமக்கள் அச்சம்
இது குறித்து தகவலறிந்த குந்தா வனச்சரகர் சீனிவாசன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
உதகமண்டலம்
நீலகிரியில் சிறுவர்களுக்கான தடுப்பூசி முகாம்: கலெக்டர் துவக்கி வைப்பு
12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட 21,700 சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது
உதகமண்டலம்
உதகை அதிகரட்டி பகுதியில் நாளை மின் வினியாேகம் நிறுத்தம்
அதிகரட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியாகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடலூர்
வனப்பகுதியில் தீ வைத்தால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை
தீ வைப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வனப்பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குன்னூர்
குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உலா வரும் ஒற்றை யானை: வாகன...
மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் அடிக்கடி சாலையில் வருவதால் அச்சத்துடன் வாகனம் ஓட்ட வேண்டிய நிலை உள்ளது.
உதகமண்டலம்
உதகையில் மாணவ, மாணவிகளுக்கான தொழில் நெறிவழிகாட்டி கண்காட்சி
கருத்தரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.