/* */

You Searched For "#nilgiritoday"

குன்னூர்

அபாயகரமாக கட்டுமான பணியை ஆய்வு செய்த ஆட்சியர்

நீலகிரியில் பொக்லைன் மூலம் மண் அகற்றினால் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

அபாயகரமாக கட்டுமான பணியை ஆய்வு செய்த  ஆட்சியர்
கூடலூர்

கூடலூர் அருகே 2 பசு மாட்டை கொன்ற புலி: பாெதுமக்கள் பீதி

கூடலூர் ஸ்ரீ மதுரை கோழிக் கண்டி பகுதியில் புலி தாக்கி 2 பசு மாடுகள் இறந்ததால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கூடலூர் அருகே 2 பசு மாட்டை கொன்ற புலி: பாெதுமக்கள் பீதி
உதகமண்டலம்

உதகை நகராட்சியில் தடுப்பூசி செலுத்தியவர்களின் விபரம் கணக்கெடுப்பு

நீலகிரியில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திய மற்றும் செலுத்தாத நபர்கள் கணக்கெடுப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உதகை நகராட்சியில் தடுப்பூசி செலுத்தியவர்களின் விபரம் கணக்கெடுப்பு
உதகமண்டலம்

கனமழை எதிரொலி: உதகைக்கு 2 தேசிய பேரிடர் மேலாண்மை குழு வருகை

தொடர் கனமழை எதிரொலியாக, உதகைக்கு 2 தேசிய பேரிடர் மேலாண்மை குழு வருகை தரவுள்ளதாக, ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கனமழை எதிரொலி:  உதகைக்கு 2 தேசிய பேரிடர் மேலாண்மை குழு வருகை
உதகமண்டலம்

உதகையில் இரு வேறு இடங்களில் போக்சோவில் இருவர் கைது

உதகையில் ஒரே நாளில் இரண்டு நபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதகையில் இரு வேறு இடங்களில் போக்சோவில் இருவர் கைது