You Searched For "#nellai"
திருநெல்வேலி
கோடை விடுமுறையில் அறிவை விரிவு செய்ய வாய்ப்பு! நெல்லை மாணவர்களே!
வரும் மே 1ம் தேதி முதல் இந்த முகாம் துவங்க இருக்கிறது. இந்த முகாம் வரும் மே 13ம் தேதி வரை நடைபெறும். குறிப்பிட்ட நாள்களில் வெவ்வேறு பாடப்பிரிவுகளில்...

மதுரை மாநகர்
தீபாவளி பண்டிகைக்காக திருநெல்வேலி யிலிருந்து பீகாருக்கு சிறப்பு...
நெல்லையிலிருந்து பீகார் மாநிலத்திற்கு செல்லும் பயணிகள் வசதிக்காக தீபாவளி சிறப்புரயில் விடப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது

திருநெல்வேலி
பெண்களை இழிவாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து இந்து மக்கள் கட்சி...
நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் ராசா எம்.பி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி
நெல்லையில் அரசு பொருட்காட்சி: அமைச்சர் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்
நெல்லை அரசுபொருட்காட்சி விழாவில் 699 பயனாளிகளுக்கு 3.99 கோடி நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் செய்தித்துறை அமைச்சர் வழங்கினர்

பாளையங்கோட்டை
என்ஜினீயர் தவற விட்ட பையை மீட்டுக்கொடுத்த குற்றப்பிரிவு காவல்
நெல்லை வண்ணார்பேட்டையில் என்ஜினீயர் தவறவிட்ட பேக்கை பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் மீட்டு கொடுத்தார்.

பாளையங்கோட்டை
கழிவு நீர் அடைப்பை சரி செய்ய தானே களத்தில் இறங்கிய கவுன்சிலர்
நெல்லையில் கழிவு நீர் அடைப்பை சரி செய்ய கவுன்சிலர் தானே களத்தில் இறங்கியதால் உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.

திருநெல்வேலி
நெல்லை: ஜூன் 5ஆம் தேதி மத்திய அரசின் 8ம் ஆண்டு சாதனை விளக்க...
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி பெட்ரோல், டீசல் விலையை குறைக்காததை கண்டித்து மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி போராட்டம் நடத்தப்படும்.

பாளையங்கோட்டை
நெல்லை மருத்துவரின் ஆவணப்படத்திற்கு நார்வே நாட்டின் விருது
மேலப்பாளையத்தை சேர்ந்த டாக்டர்.பிரேமச்சந்திரனுக்கு ஒரு மருத்துவரின் மனிதநேய பயணம் என்ற ஆவணப் படத்துக்கு நார்வே நாட்டின் விருது வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி
நெல்லை கல்குவாரி விபத்து: தேடப்பட்டு வந்த உரிமையாளர்கள் மங்களூரில்...
நெல்லை குவாரி புகார் தொடர்பாக தேடப்பட்டு வந்த குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் மங்களூரில் கைது...

திருநெல்வேலி
கல்குவாரி விபத்து தொடர்பாக கனிமவளத்துறை உதவி இயக்குனர் பணியிடை
கல்குவாரி விபத்து தொடர்பாக கனிமவளத்துறை உதவி இயக்குனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு
நெல்லை குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு
நெல்லை கல்குவாரி விபத்து: மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு
நெல்லை கல்குவாரி விபத்தில் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
