You Searched For "#NamakkalCollector"
நாமக்கல்
திட்டப்பணிகளில் சிறந்த செயல்பாடு: நாமக்கல் கலெக்டருக்கு முதல்வர்...
நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதைப் பாராட்டி கலெக்டருக்கு, முதல்வர் கேடயம் வழங்கி பாராட்டினார்.
நாமக்கல்
மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி
நாமக்கல் மாவட்டவேலை வாய்ப்பு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவங்கப்பட உள்ளது.
நாமக்கல்
நாமக்கல்லில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் வெப் ஸ்ட்ரீமிங் முறையில்...
நாமக்கல் மாவட்டத்தில் பதற்றமான 74 ஓட்டுச்சாவடிகளில் வெப் ஸ்ட்ரீமிங் முறையில் கண்காணிக்கப்படும் என கலெக்டர் கூறினார்.
திருச்செங்கோடு
வையப்பமலை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
திருச்செங்கோடு தாலுக்கா வையப்பமலை வருவாய் ஆய்வாளர் அலுலகத்தை மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
நாமக்கல்
அரையாண்டு விடுமுறையில் வகுப்பு நடத்தினால் நடவடிக்கை: கலெக்டர்...
அரையாண்டு விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, நாமக்கல் கலெக்டர் எச்சரித்துள்ளார்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்ட மிகப்பெரிய தூசூர் ஏரியில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய தூசூர் ஏரி நிரம்பி வழிவதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல்
தேர்தல் பணி வாகனங்களுக்கு வாடகை பாக்கி - கலெக்டரிடம் டிரைவர்கள் மனு
சட்டசபை தேர்தல் பணிக்கு இயக்கிய தனியார் வாகனங்களுக்கு, வாடகை பாக்கியை வழங்க கலெக்டரிடம் டிரைவர்கள் மனு அளித்தனர்.
நாமக்கல்
குமாரபாளையத்தில் கோயில் நிலத்தை மீட்கக்கோரி கலெக்டரிடம் மனு
குமாரபாளையத்தில் கோயில் நிலத்தை மீட்கக் கோரி, நாமக்கல் கலெக்டரிடம் விஸ்வஹிந்து பரிஷத் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்திற்கு ரூ.7,820.24 கோடி ஆண்டு கடன் திட்ட அறிக்கை:...
நாமக்கல் மாவட்டத்திற்கு ரூ.7,820.24 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட்டார்.
நாமக்கல்
ஜல்லிக்கட்டில் பங்கேற்க நாட்டின காளைகளுக்கு சான்று கட்டாயம்: கலெக்டர்
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் நாட்டின காளைகளுக்கு, கால்நடை மருத்துவரிடம் சான்றிதழ் பெற வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
நாமக்கல்
ரேசன் கடைகளில் காலை 8 மணி முதல் பொருட்களைப் பெறலாம்: நாமக்கல்
தீபாவளி பண்டிக்கைக்காக நவ.1 முதல்ம் 3ம் தேதி வரை ரேசன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணிவரை பொருட்களைப் பெறலாம்.
திருச்செங்கோடு
மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.