You Searched For "#NagercoilCorporation"
நாகர்கோவில்
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவி - பாஜகவுக்கு அதிமுக ஆதரவு
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவியில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக அறிவித்து உள்ளது.
நாகர்கோவில்
நாகர்கோவில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - மாநகராட்சி அதிரடி
பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை நாகர்கோவில் மாநகராட்சி அகற்றியது.
நாகர்கோவில்
மறவன்குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த கூட்டு...
நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த கூட்டு தூய்மை பணிகள் நடைபெற்றன.
நாகர்கோவில்
நாகர்கோவில் மாநகராட்சியில் நோய் தொற்று தடுப்பு பணிகள் தீவிரம்
குமரியில் கனமழையால் ஏற்படும் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் நாகர்கோவில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.
நாகர்கோவில்
கொசுப்புழு உற்பத்தி காரணிகள் தென்பட்டால் அபராதம்: மாநகராட்சி நிர்வாகம்...
நாகர்கோவில் மாநகரில் கொசுப்புழு உற்பத்தி காரணிகள் தென்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாகர்கோவில்
வரி வசூலுக்கு சிறப்பு மையம்: நாகர்கோவில் மாநகராட்சி ஏற்பாடு
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வசதிக்காக ஞாயிற்று கிழமை சிறப்பு வரி வசூல் மையம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்
தடுப்பூசி செலுத்தி கொண்டதை உறுதி செய்யும் பணி
பணியிடங்களில் 100% தடுப்பூசி செலுத்தி கொண்டதை உறுதி செய்யும் வகையில் ஸ்டிக்கர் ஓட்டும் பணியை நாகர்கோவில் மாநகராட்சி மேற்கொண்டுள்ளது
நாகர்கோவில்
ஜவ்வாய் நீளும் பாதாள சாக்கடை பணிகள்: குடியிருப்போர் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை முடிக்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில்
ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம் - நாகர்கோவில் மாநகராட்சி நடவடிக்கை
பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்றி, நாகர்கோவில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
நாகர்கோவில்
பைப் கம்போஸ்டிங் முறையில் இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் அறிமுகம்
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், பைப் கம்போஸ்டிங் முறையில் இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
நாகர்கோவில்
தரமற்ற சாலைப்பணியால் வரிப்பணம் வீணாவதாக பொதுமக்கள் அதிருப்தி
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில், தரமற்ற சாலைப்பணியால் வரிப்பணம் வீணாவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
நாகர்கோவில்
சாலையோர வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை -நாகர்கோவில் மாநகராட்சி...
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.