/* */

You Searched For "#nagapattinamnews"

தமிழ்நாடு

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புக்கான மாணவர்...

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கையை துணை வேந்தர் சுகுமார் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது..
கீழ்வேளூர்

வேளாங்கண்ணியில் தவக்கால சிலுவை பாதை ஊர்வலம்: திரளானாேர் பங்கேற்பு

வேளாங்கண்ணி பேராலயத்தில் தவக்காலத்தை முன்னிட்டு நடைபெற்ற சிலுவை பாதை ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

வேளாங்கண்ணியில் தவக்கால சிலுவை பாதை ஊர்வலம்: திரளானாேர் பங்கேற்பு
நாகப்பட்டினம்

நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு. நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.

நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
கீழ்வேளூர்

நாகை தெற்குபொய்கைநல்லூர் செல்லியம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம்

காய்கறி விவசாயம் செழிக்கவும், விவசாயத்தை பாதுகாக்கவும் வேண்டி காய்கறி சண்டிஹோமம் நடத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

நாகை தெற்குபொய்கைநல்லூர் செல்லியம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம்
நாகப்பட்டினம்

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: நாகை ஆதரவற்றோர் இல்லத்தில் புத்தாடைகள்...

ஆதரவற்றோர் அன்பு இல்லத்தில் குழந்தைகளுக்கு புத்தாடை, இனிப்புகளை தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் வழங்கினார்.

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: நாகை ஆதரவற்றோர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்
கீழ்வேளூர்

வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் மின் ரயில் பாதையில் 100 கிமீ வேகத்தில் ...

நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் வேக சோதனைக்கான ரயில் இன்று  காலை 9.30 மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டன இருப்பு பாதைகளில் புழுதி...

வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் மின் ரயில் பாதையில்  100 கிமீ வேகத்தில்  சோதனை ஓட்டம்
நாகப்பட்டினம்

நாகை அடுத்த நாகூரில் மீனவர் வலையில் சிக்கிய பெருமாள் சிலை.

நாகூரில் மீனவர் வலையில் சிக்கிய பெருமாள் சிலை எந்த கோவிலில் இருந்து காணாமல் போனது குறித்து விசாரணை

நாகை அடுத்த நாகூரில் மீனவர் வலையில் சிக்கிய பெருமாள் சிலை.
கீழ்வேளூர்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை...

நாகை மீனவர்களை 9 பேரை படகுடன் கைது செய்து யாழ்பாணம் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 9  பேரை கைது செய்த இலங்கை கடற்படை
நாகப்பட்டினம்

நாகையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் வாக்களித்தார்

188 வாக்கு சாவடிகளில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கியது தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் வாக்களித்தார்

நாகையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன்  வாக்களித்தார்
கீழ்வேளூர்

நாகையில் சக்கர நாற்காலியில் வந்து வாக்கு செலுத்திய 90 வயதான மூதாட்டி

கீழ்வேளூர் பேரூராட்சியில் காலை 7 மணி முதல் வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் 90 வயதான மூதாட்டி தனது வாக்கினை பதிவு செய்தார்.

நாகையில் சக்கர நாற்காலியில் வந்து வாக்கு செலுத்திய 90 வயதான மூதாட்டி
நாகப்பட்டினம்

நாகையில் நகராட்சி தேர்தல் 16 வது வார்டில் வென்ற சுயேட்சை திமுகவில்...

16 ஆவது வார்டில் போட்டியின்றி வென்ற நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த வேட்பாளர் சுரேஷ் திமுகவில் இணைந்துகொண்டார 

நாகையில் நகராட்சி தேர்தல் 16 வது வார்டில் வென்ற சுயேட்சை  திமுகவில் இணைந்தார்
கீழ்வேளூர்

நாகை அருகே இருசக்கர வாகனம் திருட்டு: சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

நாகை அருகே இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது.

நாகை அருகே இருசக்கர வாகனம் திருட்டு: சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு