/* */

You Searched For "#NIA"

கோவை மாநகர்

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 4 பேர் கைது

Coimbatore News- தமிழகம் முழுவதும் 21 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 4 பேர் கைது...

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 4 பேர் கைது
கோவை மாநகர்

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் இருவர் மீது துணை குற்றப்பத்திரிகை

கோவை சிலிண்டர் கார் குண்டு வெடிப்பு வழக்கில் இருவர் மீது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் இருவர் மீது துணை குற்றப்பத்திரிகை
சென்னை

சென்னை ஆளுநர் மாளிகையில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் ஆய்வு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

சென்னை ஆளுநர் மாளிகையில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் ஆய்வு
கோயம்புத்தூர்

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது.. என்ஐஏ அதிகாரிகள்...

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் இருவரை இன்று கைது செய்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது.. என்ஐஏ அதிகாரிகள் அதிரடி…
கோயம்புத்தூர்

கோவை கார் வெடிப்பு வழக்கு: கைதான 5 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் 2 ஆவது...

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கார் வெடிப்பு வழக்கு: கைதான 5 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் 2 ஆவது நாளாக விசாரணை…
இந்தியா

பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க காணொலி மாநாடு: தேசிய புலனாய்வு அமைப்பு...

பயங்கரவாத வழக்குகளை விசாரிப்பதில் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான கொழும்பு பாதுகாப்பு காணொலி மாநாடு இன்று இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால்...

பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க காணொலி மாநாடு: தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்பாடு
கிணத்துக்கடவு

மாவோயிஸ்டுகள் போலி சிம்கார்டு வாங்கியது தொடர்பாக கோவையில் என்.ஐ‌.ஏ....

கேரளாவில் கைது செய்யப்பட்ட மாவோஸிஸ்ட்கள் போலி சிம் கார்டு வாங்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.

மாவோயிஸ்டுகள் போலி சிம்கார்டு வாங்கியது தொடர்பாக கோவையில் என்.ஐ‌.ஏ. விசாரணை
மதுரை மாநகர்

மதுரை சிறையிலுள்ள இரு கைதிகளிடம் என்.ஐ.ஏ விசாரணை

மதுரை சிறையில் உள்ள 2 கைதிகளிடம் தேசிய புலனாய்வுப் பிரிவு(என்ஐஏ ) அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை

மதுரை சிறையிலுள்ள இரு கைதிகளிடம் என்.ஐ.ஏ விசாரணை
சிவகங்கை

சிவகங்கையில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

சிவகங்கையில் உள்ள சிங்காரம் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சிவகங்கையில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை