/* */

You Searched For "#Mysteriouspersons"

ஈரோடு

கோபி அருகே பெண்ணிடம் தாலிக்கொடியை பறிக்க முயன்ற மர்ம நபர்களால்...

கோபிசெட்டிபாளையம் அருகே பெண்ணிடம் தாலிக்கொடியை பறிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோபி அருகே பெண்ணிடம் தாலிக்கொடியை பறிக்க முயன்ற மர்ம நபர்களால் பரபரப்பு
ஈரோடு

சித்தோடு: வலிமை பட பாணியில் நகை பறிப்பு- போலீஸ் வலைவீச்சு

கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை கீழே தள்ளி தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சித்தோடு: வலிமை பட பாணியில் நகை பறிப்பு- போலீஸ் வலைவீச்சு
ஆத்தூர் - சேலம்

லட்ச ரூபாய் காணிக்கை பணத்துடன் உண்டியலையே திருடிச்சென்ற மர்ம நபர்கள்

ஆத்தூர் அருகே மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் காணிக்கை பணத்துடன் உண்டியலையே திருடிச்சென்ற மர்ம நபர்கள்.

லட்ச ரூபாய் காணிக்கை பணத்துடன் உண்டியலையே திருடிச்சென்ற மர்ம நபர்கள்
இராஜபாளையம்

ராஜபாளையத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் ஆட்டோக்கு தீ வைப்பு: போலீசார்...

ராஜபாளையம் தெற்கு அழகை நகர் பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் ஆட்டோக்கு தீவைப்பு. தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை.

ராஜபாளையத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் ஆட்டோக்கு தீ வைப்பு: போலீசார் விசாரணை
தஞ்சாவூர்

வீடு புகுந்து இளைஞர் மீது தாக்குதல்: மர்மநபர்களுக்கு போலீசார்...

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் வீடு புகுந்து இளைஞரை தாக்கிய 4 மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வீடு புகுந்து இளைஞர் மீது தாக்குதல்: மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
பெரம்பலூர்

குன்னம் பகுதியில் தொடர் திருட்டு: மர்ம நபர்கள் அட்டூழியம்; பொதுமக்கள்...

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டால் மக்கள் பதட்டத்தில் உள்ளனர்.

குன்னம் பகுதியில் தொடர் திருட்டு: மர்ம நபர்கள் அட்டூழியம்; பொதுமக்கள் அச்சம்
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் அதிமுக பிரமுகர் கொடூர கொலை, தீர்த்துக் கட்டியது யார்...

ஈரோட்டில் அதிமுக பிரமுகர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார், அவரை தீர்த்துக் கட்டியது யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோட்டில் அதிமுக பிரமுகர் கொடூர கொலை, தீர்த்துக் கட்டியது யார் திடுக்கிடும் தகவல்
மதுரை மாநகர்

பசு மாட்டின் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மர்ம நபர்கள் - போலீசார்...

மதுரை ஆனையூர், ஊமச்சிகுளம் பகுதிகளில் சாலையில் திரியும் மாடுகள் மீது எண்ணெய் மற்றும் ஆசிட் ஊற்றும் சம்பவம் அதிகரித்து வருகிறது

பசு மாட்டின் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மர்ம நபர்கள் - போலீசார் விசாரணை