You Searched For "#mysterious persons"
கலசப்பாக்கம்
செய்யாறு : தடுப்பணை ஷட்டரை திறந்து விடும் மர்ம நபர்கள்
செய்யாற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து மர்ம நபர்கள் தண்ணீர் திறந்து விடுவதை தடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரத்தநாடு
திருமாவளவன் படத்திற்கு சாணம் பூசிய மர்ம நபர்களுக்கு போலீசார்...
ஒரத்தநாடு அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் படத்திற்கு சாணம் பூசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே வக்கீல் வீட்டில் நகை, பணம் கொள்ளை
திருவள்ளூர் அடுத்த பூங்கா நகரில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து 23.5 சவரன் நகை, 60ஆயிரம் ரூபாய் ரொக்கம், இரண்டு லேப்டாப் மற்றும் வெள்ளி பொருட்களை...

நாகப்பட்டினம்
நாகை அருகே மகான்களின் சமாதி சேதம், மர்ம நபர்கள் கைவரிசை
நாகை அருகே அமைந்துள்ள உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா ஆண்டவரின் வழியில் வந்த மகான்களின் சமாதியை சேதப்படுத்தி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி...

பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர் வீடு புகுந்து வெட்டிக்...
பட்டுக்கோட்டை அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர் வீடு புகுந்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை வலை...

ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கத்தில் மது அருந்த எதிர்ப்பு தெரிவித்தவர் மண்டை உடைப்பு மர்ம...
ஸ்ரீரங்கம் யாத்ரிகர் நிவாஸ் அருகே மது அருந்தி கொண்டிருந்தவர்களை கண்டித்த நபரின் மண்டையை உடைத்து, மர்ம நபர்கள் அட்டூழியம் செய்துள்ளனர்.

பூந்தமல்லி
பூந்தமல்லி அருகே பைக்கை அபேஸ் செய்த கில்லாடி வாலிபர் காட்டிக் கொடுத்த...
பூந்தமல்லி அருகே கடைக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் லாக்கை உடைத்து அபேஸ் செய்த மர்ம நபர்களை சிசிடிவி காட்டிக்...

செங்கல்பட்டு
கேபிள் டிவி ஆப்ரேட்டர் கடத்தி கொலை, மர்மநபர்கள் வெறிச் செயல்
கேபிள் டிவி ஆப்ரேட்டரை கடத்தி சென்று வெட்டி கொலைசெய்து, கூடுவாஞ்சேரி அருகே ரயில் தண்டவாளத்தில் உடல் வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி...

ஆலங்குளம்
ஆலங்குளம் அருகே தனியார் நிறுவன மேலாளர் கொலை: மர்ம நபர்கள் வெறிச்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுப்பையாபுரம் கிராமத்தில் தனியார் நிறுவன மேலாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச் செயலில் ஈடுபட்ட மர்ம...
