/* */

You Searched For "#MurderNews"

உசிலம்பட்டி

விக்கிரமங்கலம் அருகே கல்லால் தாக்கி மனைவி கொலை: கணவன் தலைமறைவு

சோழவந்தான் அருகே மனைவியை கல்லால் தாக்கி காென்றுவிட்டு தப்பியோடிய கணவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விக்கிரமங்கலம் அருகே கல்லால் தாக்கி மனைவி கொலை: கணவன் தலைமறைவு
ஆம்பூர்

ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் குத்திக் கொலை

ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை அவரின் கடையின் அருகே குத்தி கொலை செய்த மர்ம நபர் தப்பியோட்டம்

ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் குத்திக் கொலை
கலசப்பாக்கம்

3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் கொலை செய்யப்பட்டது அம்பலம்

3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. சரணடைந்த நண்பர் பரபரப்பு வாக்குமூலம்

3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் கொலை செய்யப்பட்டது அம்பலம்
தேனி

உத்தமபாளையத்தில் பட்டப்பகலில் சாலையில் வழக்குரைஞர் வெட்டிக்கொலை

உத்தமபாளையத்தில் பட்டப்பகலில் நடுரோட்டில் வக்கீல் ஒருவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

உத்தமபாளையத்தில்  பட்டப்பகலில் சாலையில்  வழக்குரைஞர் வெட்டிக்கொலை
ஆற்காடு

கலவையில் மர்மமான முறையில் மரணமடைந்த மாற்றுத்திறனாளி

கலவையடுத்த டி.புதுரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கழுத்தறுந்து பிணமாக இருந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

கலவையில் மர்மமான முறையில் மரணமடைந்த மாற்றுத்திறனாளி
திருப்பரங்குன்றம்

மதுரையில் உணவக உரிமையாளர் வெட்டிக் கொலை: போலீஸார் விசாரணை

கொலையாளிகள் இடதுகையை வெட்டி எடுத்துச் சென்றதாக சம்பவ இடத்தில் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது

மதுரையில் உணவக உரிமையாளர் வெட்டிக் கொலை: போலீஸார் விசாரணை
மேலூர்

மதுரை அருகே டாஸ்மாக் கடையில் தகராறு: ஒருவர் கொலை

மதுரை ஒத்தக்கடை அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை. கொலையாளிகளை கைது செய்ய உறவினர்கள் முற்றுகை போராட்டம்

மதுரை அருகே டாஸ்மாக் கடையில் தகராறு: ஒருவர் கொலை
அரக்கோணம்

முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளி கொலை: மூவர்கைது

அரக்கோணம் அருகே முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியை பாறாங்கல் போட்டு கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்விரோதம் காரணமாக  கூலித் தொழிலாளி கொலை: மூவர்கைது
பென்னாகரம்

தருமபுரி அருகே சிக்கன் கடையில் தகராறு: கத்தியால் குத்தி ஒருவர் கொலை

தருமபுரி அருகே சிக்கன் கடையில் குடிபோதையில் தகராறு செய்தவர் கத்தியால் ஒருவரை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தருமபுரி அருகே சிக்கன் கடையில் தகராறு:  கத்தியால் குத்தி ஒருவர் கொலை