You Searched For "#municipal"
திருமங்கலம்
திருமங்கலம் நகராட்சி சேர்மன் தேர்தல் ஒத்திவைப்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி தலைவர் தேர்ந்தக்க கவுன்சிலர்கள் வர மறுப்பு.
உதகமண்டலம்
உதகையில் நகராட்சி, உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
இறந்து போன ஊழியர்களின் பணபலன்களை அவர்களது குடும்பங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் : ஒப்பந்த தொழிலாளர்களிடம் கமிஷன்கேட்கும் ...
காஞ்சிபுரம் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களின் மாத ஊதியத்தில் மேற்பார்வையாளர்கள் கமிஷன் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் தெரு விளக்கு கம்பங்களில் மின்கசிவு ஏற்படாவண்ணம்...
காஞ்சிபுரம் தெரு விளக்கு, மின் கம்பங்களில் மின்கசிவு ஏற்படாவண்ணம், பராமரிக்க வேண்டும் என காந்திய மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
காஞ்சிபுரம்
ஊரடங்கு விதிகளை மீறிய 6 பட்டு சேலை கடைகளுக்கு சீல், 16 கடைகளுக்கு...
காஞ்சிபுரம் நகரில் கொரோனா விதிகளை மீறி செயல்பட்டு வந்த 6 பட்டு சேலை கடைகளை பெருநகராட்சி மூடி சீல் வைத்தது. மேலும் 16 கடைகளுக்கு அபராதமாக ரூபாய் 55...
தேனி
விளையாட்டு மைதானம் மேம்பாட்டு பணிகளை ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்
போடிநாயக்கனூர் நகராட்சி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
பல்லடம்
தூய்மைப்பணியாளர்களுக்கு கொரோனா எதிர்ப்பு மருந்து: அசத்தும் பல்லடம்...
திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி பணியாளர்களுக்கு, கொரோனா நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்டது.
இராமநாதபுரம்
தன்னலம் பார்க்காமல் பணியாற்றுங்கள் - நகராட்சி ஊழியர்களுக்கு எம்எல்ஏ...
தன்னலம் பார்க்காமல் பணியாற்றுங்கள். நகராட்சி அலுவலக ஆய்வு கூட்டத்தில் இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்தார்.
பூந்தமல்லி
பூந்தமல்லி: விதிமுறைகளை மீறும் கடைளுக்கு சீல்: நகராட்சி ஆணையர்...
பூந்தமல்லி நகராட்சியில் விதிமுறைகளை மீறி கடைகள் செயல்பட்டால் சீல் வைக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு: தனியார் கார் பார்க்கிங்கான அரசு நிலம்- மீட்பு நடவடிக்கை...
செங்கல்பட்டில் தனியார் கார் பார்க்கிங்காக மாறிவரும் அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மதுராந்தகம்
மதுராந்தகம் நகராட்சி முன்கள பணியாளர்களுக்கு தனியார் நிறுவனம் நிவாரண...
மதுராந்தகம் நகராட்சி முன்கள பணியாளர்களுக்கு ரூ,2 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை தனியார் நிறுவனம் வழங்கியது.
ஆவடி
சோழம்பேட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஆவடி நகராட்சி ஆணையர் ஆய்வு!
சோழம்பேடு பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்த ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன் ஆய்வு செய்தார்.