You Searched For "#MinisterAnbilMahesh"
தமிழ்நாடு
ஜூன் 20-ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு
தமிழ்நாட்டில் ஜூன் 20ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
இப்போ இல்லேன்னா எப்போ? கல்வித்துறையின் கண்டிப்பு காலத்தின் கட்டாயம்
மாணவர்களின் ஒழுங்கீனமான நடவடிக்கையை தடுக்க கல்வித்துறை சில கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது தற்போதைய தேவை
புதுக்கோட்டை
ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை தேர்வுகள் நிச்சயம் நடைபெறும்: அமைச்சர்...
ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை இந்த ஆண்டு தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏப்ரலில் திருப்புதல் தேர்வு
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்
பதவியாக பார்க்காமல் பொறுப்பாக உணர்ந்து மக்கள் சேவையாற்றுவோம்: அமைச்சர்...
பதவியாக பார்க்காமல் பொறுப்பாக உணர்ந்து மக்கள் சேவையாற்றுவோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
அண்ணா நினைவு தினத்தையொட்டி திருச்சியில் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
மதுரை மாநகர்
மதுரை அருகே பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு
மதுரை அருகே பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம்
விழுப்புரத்தில் மண்டல அளவிலான கல்வித் துறை ஆய்வுக் கூட்டம்
விழுப்புரத்தில் மாணவர் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மண்டல அளவிலான கல்வித் துறையின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே அமைச்சர் திறந்து வைத்த திருமண மண்டபம்
மயிலாடுதுறை அருகே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் திருமண மண்டபத்தை திறந்து வைத்தார்.
திருவெறும்பூர்
பெரியார் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் மாலை அணிவிப்பு
பெரியார் தினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அரக்கோணம்
அரக்கோணத்தில் சென்னைப் பேராயம் சார்பில் நல உதவிகள்: அமைச்சர்கள்...
அரக்கோணம் அம்மனூர் சிஎஸ்ஐ தூய பேதுரு ஆலயத்தில் சென்னைப் பேராயம் சார்பில் நல உதவிகளை அமைச்சர்கள் காந்தி,அன்பில் மகேஷ் ஆகியோர் வழங்கினர்
திருவெறும்பூர்
திருச்சி வாழவந்தான்கோட்டை இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
வாழவந்தான் கோட்டை அகதிகள் முகாம் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.