/* */

Tamil News Online | மேலூர் செய்திகள் | Latest Updates | Instanews

மேலூர்

மேலூர் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதி ஒருவர் பலி

மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் முன்னே சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலியானார்.

மேலூர் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதி ஒருவர் பலி
மேலூர்

மதுரை அருகே மேலூரில் உதயநிதி நடித்த திரைப்படக்காட்சி: அமைச்சர்...

மேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் முதல் காட்சியை அமைச்சர் மூர்த்தி பார்வையிட்டார்

மதுரை அருகே மேலூரில்  உதயநிதி நடித்த திரைப்படக்காட்சி: அமைச்சர் மூர்த்தி
மேலூர்

விவசாய மின் இணைப்பு பெற லஞ்சம்: விவசாயிகள் குமுறல்

லஞ்சம் கொடுப்பவர்களுக்கே இலவச மின் இணைப்பு கொடுப்பதாக மேலூர் மின்வாரியம் மீது விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

விவசாய மின் இணைப்பு பெற லஞ்சம்: விவசாயிகள் குமுறல்
மேலூர்

அழகர்கோவில் கருப்பணசாமிக்கு முன்னாள் அமைச்சர் அரிவாள் காணிக்கை

அழகர் கோவில் 18-ம் படி கருப்பணசாமி கோவிலில் முன்னாள் அமைச்சர் எஸ் .பி .வேலுமணி அரிவாள் காணிக்கையாக வழங்கினார்.

அழகர்கோவில் கருப்பணசாமிக்கு முன்னாள் அமைச்சர் அரிவாள் காணிக்கை
மேலூர்

மதுரை மாவட்டம், மேலூர் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியர்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மரக்கன்று நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் பார்வையிட்டு மரக்கன்று நட்டார்

மதுரை மாவட்டம், மேலூர் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மதுரை

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுப்புற கிராமங்களில் கலெக்டர் அனிஷ்சேகர்...

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து பல்வேறு விதமான நடவடிக்கைகளை, மதுரை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுப்புற கிராமங்களில்   கலெக்டர் அனிஷ்சேகர் ஆய்வு
மதுரை

கள்ளக்காதலை கண்டித்ததால் தாய், தங்கையை வெட்டிக் கொலை செய்த பெண்

மேலூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால், தாய் மற்றும் தங்கையை வெட்டிக் கொலை செய்த பெண், கள்ளக்காதலனுடன் கைது.

கள்ளக்காதலை கண்டித்ததால்  தாய், தங்கையை வெட்டிக் கொலை செய்த பெண்
மேலூர்

செயற்கை தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும்...

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, செயற்கை தேனூர் மண்டபத்தில், மண்டூக மகரிஷிக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறவுள்ளது.

செயற்கை தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் கள்ளழகர்