/* */

You Searched For "ManArrested"

தர்மபுரி

தர்மபுரியில் ரேசன் அரிசி கடத்திய ஒருவர் கைது

குண்டல் பட்டி அருகில் குடிமை பொருள் வழங்கல் பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தர்மபுரியில் ரேசன் அரிசி கடத்திய ஒருவர் கைது
ஈரோடு

இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக சாராயத்தை கொண்டு சென்றவர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சாராயத்தை இருசக்கர வாகனத்தில் விற்பனைக்கு கொண்டு சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக சாராயத்தை கொண்டு சென்றவர் கைது
ஈரோடு

அந்தியூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபர் கைது‌

அந்தியூர் அடுத்த வேம்பத்தி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து ஆப்பக்கூடல் போலீசில் ஒப்படைத்தனர்.

அந்தியூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபர் கைது‌
நாமக்கல்

நாமகிரிப்பேட்டையில் இளம்பெண்ணை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது

நாமகிரிப்பேட்டையில், இளம்பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

நாமகிரிப்பேட்டையில் இளம்பெண்ணை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது
திருவொற்றியூர்

குளிர்பானத்தில் மயக்க மருந்து: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்...

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை வீடியோவாக எடுத்து தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

குளிர்பானத்தில் மயக்க மருந்து: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
ஈரோடு

சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்தவர் கைது

சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்து தப்ப ஓட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்தவர் கைது
அம்பாசமுத்திரம்

நவராத்திரி கொலு பூஜை வீட்டில் நகை திருடிய வழக்கில் தேடப்பட்டவர் கைது

கல்லிடைக்குறிச்சியில் நவராத்திரி கொலு வீட்டில் நகை திருடியவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

நவராத்திரி கொலு பூஜை வீட்டில் நகை திருடிய வழக்கில் தேடப்பட்டவர் கைது
ஈரோடு

கடம்பூர் அருகே வேட்டையாட அவுட்காய் வைத்திருந்தவர் கைது

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு பன்றிகளை வேட்டையாட அவுட்காய் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

கடம்பூர் அருகே வேட்டையாட அவுட்காய் வைத்திருந்தவர் கைது
விழுப்புரம்

வளவனூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் - தொழிலாளி கைது

வளவனூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

வளவனூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் -  தொழிலாளி கைது