You Searched For "#Mahadeepam"
திருவண்ணாமலை
மகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை - புனித நீர்...
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் மகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை நடத்தப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது
திருவண்ணாமலை
மகா தீப தரிசனம் நிறைவு
மகா தீப தரிசனம் நிறைவு பெற்றதையடுத்து , கார்த்திகை தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து இறக்கப்பட்டது
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மகா தீபம் இன்றுடன் நிறைவு
திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட, தொடர்ந்து பதினோரு நாட்கள் எரியும் மகா தீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தீபம் காண மலை ஏறி சென்றவர், மூச்சுத் திணறி உயிரிழந்தார்
திருவண்ணாமலையில் மகாதீபத்தை பார்ப்பதற்கு மலை ஏறி சென்றவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
சிவகங்கை
சிவகங்கை திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகா தீபம்
சிவகங்கை மாவட்டமட் திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை
மகாதீபத் திருவிழா: இரவு முழுக்க நடந்த மலர் அலங்காரம்
கார்த்திகை தீபத் திருவிழாவையோட்டி ஏழரை டன் பூக்களைக் கொண்டு பிரம்மாண்டமாக தயாரான அண்ணாமலையார் திருக்கோவில்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் மகாதீபத்தை முன்னிட்டு இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது
திருவண்ணாமலை
கார்த்திகை தீப திருவிழாவிற்கு 20,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
தீப திருவிழாவிற்கு 20,000 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பதாக இந்து சமய அறநிலையத் துறை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
ஆரணி
மகா தீபம்: மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மகா தீபம்; குவிந்தனர் காவல்துறையினர்
திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை, பேருந்துகள் கிடையாது. ஆனாலும் பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார்
திருவண்ணாமலை
அண்ணாமலை மீது ஏற்றப்படும் மஹா தீப கொப்பரை இன்று புறப்பாடு
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலை மீது ஏற்றப்படும மஹா தீப கொப்பரை இன்று புறப்பாடு
திருவண்ணாமலை
மகா தீபத்திற்கு நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடக்கம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடங்கியது.