You Searched For "#MaduraiCrimeNews"
மேலூர்
மதுரையில் வீட்டை உடைத்து நகைகளை திருடிய கொள்ளையர்கள் கைது
ஒத்தக்கடை மற்றும் கருப்பாயூரணி பகுதிகளில் வீடுகளை உடைத்து சுமார் 77 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் கைது
திருப்பரங்குன்றம்
கோயில் உண்டியல் மற்றும் பூசாரி வீடுகளை குறிவைக்கும் கொள்ளையன்
கோயில் உண்டியல் மற்றும் பூசாரி வீடுகளை குறிவைக்கும் கொள்ளையன் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
திருப்பரங்குன்றம்
போலீஸார் போல நடித்து கொள்ளையில் ஈடுபட்ட வடநாட்டு கொள்ளையன் கைது
மதுரையில் போலீஸ் போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்ட வடநாட்டு கொளளையனை போலீசார் கைது செய்தனர்.
சோழவந்தான்
வாடிப்பட்டியில் கஞ்சா கடத்திய 5 பேர் கைது
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கஞ்சா கடத்தி வந்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலூர்
மதுரை அருகே கொலை வழக்கில் 5 பேர் கைது
மதுரை அருகே நடந்த கொலையில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம்
குடும்பத் தகராறில் மனைவி மகளுடன் விஷம் குடித்தவர் பலி
மதுரை அருகே உள்ள வடபழஞ்சி பகுதியைச் சேர்ந்த அழகுமலை கண்ணன் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி அழகுமலை கண்ணன் பரிதாபமாக உயிரிழப்பு.
மதுரை மாநகர்
பெண்ணை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்தவர் மீது வழக்கு பதிவு
பெண்ணை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மதுரை மாநகர்
கருப்பாயூரணியில் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது
மதுரை அருகே கருப்பாயூரணியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது.
தமிழ்நாடு
வேலியே பயிரை மேய்ந்தது: சினிமாவிற்கு சென்ற இளம் பெண்ணை கடத்தி...
உடன் வந்தவரிடம் பணத்தை பிடிங்கி மிரட்டி விரட்டியடித்துவிட்டு, கெஞ்சிய பெண்ணிடம் இரக்கம் இல்லாமல் மிரட்டி கற்பழித்த கொடூரம்.
உசிலம்பட்டி
மதுரை அருகே தந்தையை கொலை செய்த மகன் கைது
நாகமலை புதுக்கோட்டையில், குடி போதையில் தந்தையை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாநகர்
மதுரையில் உணவக ஊழியரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது
மதுரையில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஓட்டல் ஊழியரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை
டிக்டாக் சூர்யா தேவி ஆண் நண்பருடன் சேர்ந்து செய்த காரியம், அசந்து போன...
டிக்டாக் சூர்யா தேவி தனது ஆண் நண்பருடன் சேர்ந்து சமீபத்தில் செய்த செயலில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.