You Searched For "Madurai News"
மதுரை மாநகர்
சித்திரை திருவிழாவில் இதுவும் உண்டு: வைகை மதுரைக்கு வந்த கதை இது தான்
சித்திரை திருவிழாவில் இதுவும் உண்டு: வைகை மதுரைக்கு வந்த கதை இது தான் என்பதை அறிய தொடர்ந்து படிக்கலாம்.
மதுரை
பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்திருளிய கள்ளழகர்
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
மதுரை
கள்ளழகர் எழுந்தருளும் ஆயிரம் பொன் சப்பரத்தின் வரலாறு தெரியுமா?
தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோயிலின் எதிரே அமைந்துள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் நாளை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மதுரை
தங்கப்பல்லக்கில் மதுரை வந்த கள்ளழகர்..! ஆரவாரத்துடன் எதிர்சேவை செய்த...
கள்ளழகருக்கு மதுரை மூன்றுமாவடி அருகே ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்சேவை செய்து வரவேற்பு அளித்தனர்.
திருப்பரங்குன்றம்
மதுரை அருகே அவனியாபுரம் பால மீனாட்சி கோயிலில் திருக்கல்யாணம்
மதுரை அருகே அவனியாபுரம் பால மீனாட்சி கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம்: அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் அலைமோதிய பக்தர்கள் கூட்டத்திற்கு இடையே சிறப்பாக நடைபெற்றது.
மதுரை
கள்ளழகருக்கு ஆண்டாள் சூடிக் களைந்த மாலை!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மலர் மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகள் மதுரை கள்ளழகருக்கு சாற்றுவதற்கு கொண்டு செல்லப்பட்டது.
திருப்பரங்குன்றம்
மதுரை கோயில்களில் மீனாட்சி திருக்கல்யாண வைபவம்..! பக்தர்களுக்கு...
மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
மதுரை மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் நாளை ஞாயிறு அன்று திருக்கல்யாண வைபவம் நடக்கவுள்ளது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
சோழவந்தானில் 30 நிமிடம் மின்தடை ஏற்பட்டதால் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் அவதி அடைந்தனர். இதனால் வாக்குப்பதிவில் தேக்கம் ஏற்பட்டது.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம்
உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
மதுரை மாநகர்
மதுரை சித்திரை திருவிழா: மதுரை மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்டடு கேள்வி
மதுரை சித்திரை திருவிழா தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்டடு கேள்வி எழுப்பி உள்ளது.