You Searched For "mla"
கலசப்பாக்கம்
மாற்று இடம் கோரி எம்பி, எம்எல்ஏ கார்களை மறித்த பொது மக்கள்
நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டிய வீடுகளை காலி செய்ய உத்தரவிட்டதால் பாதிக்கப்பட்டோர் எம்பி, எம்எல்ஏ காரை மறித்து மனு அளித்தனர்.
ஈரோடு
கீழ்வாணியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி துவக்கம்
கீழ்வாணி இந்திராநகரில் மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகளை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.
தென்காசி
புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ
புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பழனி நாடார் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம்: தூர்வாரும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் வளர்ச்சிப்பணிகள் மற்றும் தூர்வாரும் பணியை எம்எல்ஏ கண்ணன் தொடங்கிவைத்தார்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம்: தண்ணீர் பந்தலை திறந்து வைத்த எம்எல்ஏ
ஜெயங்கொண்டம் நகரம் 12-வது வார்டு திமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தலை எம்எல்ஏ கண்ணன் திறந்து வைத்தார்.
ஆலங்குளம்
தண்ணீர் தொட்டி அமைக்க அடிகல் நாட்டிய எம்எல்ஏ
ஊத்துமலையில் தண்ணீர் தொட்டி அமைக்க சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்.
ஜெயங்கொண்டம்
அரியலூரில் வருமுன் காப்போம் திட்ட முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ
ஜெயங்கொண்டம் அருகே கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமை எம்எல்ஏ கண்ணன் தொடங்கி வைத்தார்.
குளித்தலை
செக் மோசடி வழக்கில் திமுக எம்.எல்.ஏ.விற்கு பிடிவாரண்ட்
செக் மோசடி வழக்கில் குளித்தலை திமுக எம்எல்ஏவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரோடு
அந்தியூர் பேரூராட்சி: திமுக வேட்பாளர்கள் எம்எல்ஏ முன்னிலையில்...
அந்தியூர் பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் எம்எல்ஏ வெங்கடாசலம் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஈரோடு
கோபியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.
சேலம் மாநகர்
நியாய விலைக் கடைகளில் ஆய்வு செய்த எம்எல்ஏ
சேலம் மத்திய மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் நியாய விலைக் கடைகளில் நேரில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஜெயங்கொண்டம்
சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ
ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்.