/* */

You Searched For "#loot"

ஆரணி

ஆரணி அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

ஆரணி அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
பரமத்தி-வேலூர்

பரமத்தி அருகே பகல் நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

ஜேடர்பாளையம் அருகே, பகல் நேரத்தில், விவசாயி வீட்டில் 10 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்தவர்களை, போலீசார் தேடுகின்றனர்.

பரமத்தி அருகே பகல் நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
திருப்பரங்குன்றம்

மதுரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை திருட்டு

மதுரை அச்சம்பத்து பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் 18 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை திருட்டு
மதுராந்தகம்

மதுராந்தகம்: கார் கண்ணாடி உடைத்து ரூ. 15 லட்சம் மதிப்பு நகை கொள்ளை

மதுராந்தகம் அருகே ஐடி ஊழியரின் கார் கண்ணாடியை உடைத்து 15 லட்சம் மதிப்புடைய தங்கநகை, லேப்டாப் கொள்ளை போனது.

மதுராந்தகம்:  கார் கண்ணாடி உடைத்து ரூ. 15 லட்சம் மதிப்பு நகை  கொள்ளை
தளி

கிருஷ்ணகிரி: வீடுகளில் கொள்ளையடிக்க வந்த 4 பேர் கைது; 2 பேருக்கு...

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்; தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி: வீடுகளில் கொள்ளையடிக்க வந்த 4 பேர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு
அணைக்கட்டு

துணை ஆய்வாளர், 3 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்

நச்சுமேடு மலைகிராமத்தில் சாராய வேட்டையின்போது வீட்டில் உள்ள பொருட்களை எடுத்த எஸ்.ஐ., 3 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்

துணை ஆய்வாளர், 3 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்
சூலூர்

கோவை- டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மது பாட்டில்கள் கொள்ளை

கோவையில், டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவற்றை துளையிட்டு, 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கோவை- டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மது பாட்டில்கள் கொள்ளை