/* */

You Searched For "Lok Adalat"

காஞ்சிபுரம்

தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வில் 339 வழக்குகளில் 10.43 கோடி ரூபாய்...

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று லோக் அதாலத் எனும் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வு மாவட்ட நீதிபதி செம்மல் தலைமையில் நடைபெற்றது.

தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வில் 339 வழக்குகளில் 10.43 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கல்
திருப்பூர்

வரும் 9ல் திருப்பூர் மாவட்டத்தில் லோக்அதாலத்

திருப்பூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மார்ச் 9ல் நடைபெறும் என திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது

வரும் 9ல் திருப்பூர் மாவட்டத்தில் லோக்அதாலத்
காஞ்சிபுரம்

லோக் அதாலத் நிகழ்வில் 375 வழக்குகளுக்கு தீர்வு

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியில் ரூ3.91 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது..

லோக் அதாலத் நிகழ்வில் 375 வழக்குகளுக்கு தீர்வு
நாமக்கல்

நாமக்கல்லில் ஆம்புலன்ஸில் வந்த நோயாளி: நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த...

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 1,797 வழக்குகளில், சமரச தீர்வு மூலம் ரூ. 6.50 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

நாமக்கல்லில் ஆம்புலன்ஸில் வந்த நோயாளி: நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த நீதிபதி
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட மக்கள் நீதி மன்றத்தில் 2,605 வழக்குகள், ரூ.14.47 கோடி...

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தில் 2,605 வழக்குகளுக்கு, ரூ.14.47 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது.

நாமக்கல் மாவட்ட மக்கள் நீதி மன்றத்தில்  2,605 வழக்குகள், ரூ.14.47 கோடி மதிப்பில் தீர்வு
திருமங்கலம்

கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைப்பு

திருமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில், கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைக்கப்பட்டன

கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைப்பு